கையுள் சிறுமி மறைத்துவந்து கொடுத்தாள் அவனிடமிருந்து அழைப்புத்தூதை என் திருமணத்தின் மூன்றுநாள் முன்பு குழாயடியிலிருந்து குடம்நீர் சுமந்துவந்தேன் கூண்டிலிட்ட பறவையின் விடுதலையாய் என்நிழல் மீது வந்துநின்றது அவன்...
எம்பாதம் படும் நிலமெங்கும் குருதி படர்ந்திருக்க எம்முன்னே கொலைக்கருவிகளோடு ஓராயிரம் வீரர்கள் பாலைவன மணல் புயல் வீசும் திசைநோக்கி எப்போதும் எனையே ஒடுக்கி நடக்கப் பழக்கலானேன்...