மாட மாளிகைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன அதன் மந்திரக்கதவுகளை உடைத்துக்கொண்டு நீ உள் நுழைகிறாய் பிரமாண்டத்தில் மூச்சுத் திணறுகிறது வாசல்வழி தெரியாமல் மாளிகையின் உள்ளும் புறமுமாய் அலைமோதித் திரிகிறாய்...
எல்லா இரவுகளிலும் கனவுகள் வருகின்றன. தலைகோதியபடி நெடுந்தூரம் பயணிக்கிறது என் கனவிற்கென்று ஒரு தூக்கம் வைத்திருக்கிறேன்… அவை என் இரவுகளின் பிரக்ஞையைக் கொன்று வளர்கிறது… மதுதிரவங்களின்றி உடல்களை...
நூற்றாண்டுகளாக ஒரே நிறச் சட்டையை விற்பவருக்கு சட்டை அணியாதவர்களைக் கண்டால் கடுங்கோபம் வந்துவிடும் உடனே தன்னிடமுள்ள சட்டையை வம்படியாக அவர்களுக்கு மாட்டிவிட்டு தனது சாமர்த்தியத்தைத் தானே...
எம்பாதம் படும் நிலமெங்கும் குருதி படர்ந்திருக்க எம்முன்னே கொலைக்கருவிகளோடு ஓராயிரம் வீரர்கள் பாலைவன மணல் புயல் வீசும் திசைநோக்கி எப்போதும் எனையே ஒடுக்கி நடக்கப் பழக்கலானேன்...
கடலோடிகள் கருவிழியில் வளர்ந்து தேயும் நிலவு பார்த்துப் பார்த்து வளர்ந்த காதல். செங்குத்தாய் உயர்ந்த மரம் வரையும் நிழல் கடிகாரத்தில் இருந்து பிறக்கிறது காத்திருப்பின் குகைச்சுவர் திறக்கும்...
அந்தி சாயும் பாத்திரத்தின் செந்நிழலில் உறங்கிக்கொண்டிருக்கும் துளிகள் உதிராமல் தொங்க இலைகளைப் போல அசைந்து செல்லும் காற்றலைகளின்மீது ஒரு கவிதையை எழுதி வைக்கிறேன் தவிர்க்கவியலா உன்...