தமிழ் இலக்கியத் தளத்தில் பெரும் அசைவுகளை ஏற்படுத்தியது தலித் இலக்கியங்களே. அதில் எழுத்தாளர் மாற்குவின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது. நாவல், சிறுகதை, சமூகவியல், மானுடவியல், விழிப்புணர்வு, இறையியல் எனப்...
உஞ்சை அரசன் என்றழைக்கப்பட்ட உஞ்சை ராசன் உடல் நலமில்லாதிருந்த நிலையில் கடந்த அக்டோபர் 24ஆம் நாள் சென்னையில் காலமானார். மறுநாள் அவரின் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டார்....
டாக்டர் அம்பேத்கரின் வருகைக்குப் பின்புதான் இந்திய தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றில் அதுவரை வெறும் அரசியல் விடுதலை மட்டுமே பேசப்பட்டுவந்த நிலை மாறி சமூக விடுதலையைப் பேச...
சமத்துவ சங்கு எனும் வார இதழ் தீவிர அம்பேத்கரியரான பள்ளிகொண்டா கிருஷ்ணசாமியால் 1942ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா எனும் கிராமத்தில் 01.06.1916 அன்று முருகன்,...
கல்வெட்டுகளையும், செப்பேடுகளையும், ஆட்சியாளர்களின் பரம்பரைப் பட்டியலையும், அரசர்கள் நிகழ்த்தியப் போர் பயணங்களையும், மேட்டுக்குடிகளின் ஆடம்பர வாழ்க்கையையும், அரண்மனைகள், கோயில்கள் குறித்த வர்ணனைகளையும், அந்தப்புர மனைவியரின் எண்ணிக்கையையுமே வரலாறு...