எங்கள் மீதேறி வளர்ந்ததிந்த மரம் பூத்துக்கொண்டிருந்தது… காலத்தைச் சாக்கிட்டுக் காத்துக்கொண்டிருக்கும்படி சொன்னேன்… தலைகள் துண்டிக்காத கதைகளை முடிந்தளவு நிகழ்த்தத்தான் காத்திருந்திருக்கிறோம்… இணைந்திடாத தண்டவாளங்களில் சிதறுவதற்கு உடல்களும்...
“சிறுத்தையின் கண்களைப்போல் நிறம் கொண்ட மலர் ஆற்றின் மறுகரையில்தான் இருக்கிறது; அந்த மலர் இல்லையேல் ஆந்தைகளின் குரலுக்கு நாம் நடுங்க வேண்டியிருக்கும்; என் பண்டுவத்துக்கு அடங்காத நோய்...
நெடுவருடம் கழித்து யாரோ சாட்டிய எண்ணெய்க்காப்புக்குக் குளிர்ந்து நிற்கையில் சொறிந்துகொண்டு போகும் பயணச் செம்மறிகளின் வெண்மயிர்களை அப்பிக்கொண்டு மேலும் மூப்பாகிறது சிதிலக் கழுமரம். செவிகளை விறைக்கிறேன். கழுமரத்தினுள்...
கௌதமக் குழந்தைகள் ஒரு புத்தனைப் பரிசளித்தேன் சில முத்தங்களை எனக்களித்தான் சிறு ரொட்டித்துண்டை நீட்டினேன் பிய்த்து மென்றவாறே புத்தனின் காது குடையத் தொடங்கினான் கொண்டையைத்...