கடந்த வாரம் அய்யா தலித் சுப்பையா புதுவை JIPMER மருத்துவமனையில் நீரிழிவு நோயின் பாதிப்பினால் இயற்கை எய்தினார். நூற்றுக்கும் மேற்பட்ட அரசியில் விழிப்புணர்வு பாடல்களை இயற்றி, இசையமைத்தவர்....
“மார்கழியில் மக்களிசை நடத்துவதற்கான நோக்கம், தொடர்ந்து நான் சொல்லிக்கொண்டிருப்பதுதான், கலை மக்களுக்கானது. மக்களுக்கான கலையை மேடையேற்றி மக்களிடமே கொண்டு சேர்க்க வேண்டும்.” – இயக்குநர் பா.இரஞ்சித் மிகுந்த...