உறைந்த மழையாக நிற்கின்றது என்னுடல் ஈரப்பசையின் மெச்சுதலில் அத்தனை மாயரூபமும் என்னுள் எந்தக்காரியப்பாடும் பிளவும் சிறுமீக்கூற்றுமில்லாமல் மண்ணோடொத்த புதைபொருளாய் ஒன்றானோம் நானும் மழையும் துளிநிமிடத்துக்குள் என்கண்முன் அத்தனை...
ம.கண்ணம்மாள் “இடுப்புல தங்காத கால்சட்டய இழுத்து இழுத்துச் சுருட்டி மடிச்சிவிட்ட நான் கூட கவிதை நூல் போட வந்துட்டேன் ஊரு மாறாதா என்ன?” இப்படியான ஒரு கேள்வியோடயே...
அதோ பாருங்கள் அங்கு ஓர் அவைக்களம் தென்படுகிறது குற்றவாளிகளாக நானும் என் உடலும் கூண்டிலேற்றப்பட்டுள்ளோம் எதிரில் அந்த இருட்டு அதிகாரமாக அமர்ந்திருக்கிறது தன்னை மாட்சிமை பொருந்திய இருட்டு...
நான் அதற்குத் தொன்மம் எனப் பெயரிட்டேன் என் தேவை என்னதெனத் தெரியாமல் சிறு மூச்சின் அசைவை ஒத்து அது என்னருகில் வந்தது அந்நிய மனநிலையைத் தட்டித் தட்டி...
இங்கு வழக்கிலுள்ள பேச்சுகளை, வாய்மொழி வழக்காறுகள், வாய்மொழியற்ற வழக்காறுகள் எனப் பகுக்கலாம். வாய்மொழியாகக் கூறுப்படுவது வாய்மொழி வழக்காறுகள். இது, 1.நாட்டார் பாடல்கள் 2.கதைக்கூறல் 3.பழமொழி, விடுகதை என்பவற்றில்...

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!