நான் ஏன் இப்போது வெட்கப்பட வேண்டும்? எந்தத் தடுமாற்றமுமில்லாமல் என் குரலைப் பயன்படுத்தினேன் குரலற்றவரின் துயரங்களை யாரும் அறிய இயலாது பேசுவதற்குத் தயங்கினால் முன்னேற்றம் சாத்தியமாகாது....
தொடக்கத்தில், தம் மக்களுக்காக ஒரு பாதுகாப்பான கூட்டைச் செய்ய மரச் சுள்ளிகளைத் தேடி ஓடிக்கொண்டிருந்த நீலவானப் பறவையான அம்பேத்கர், இறுதியில் செல்லரித்த கறையான் புற்றை உடைத்து அதில்...