அதிகாலையிலேயே தட்டச்சுப் பணிகளைத் தொடங்கிவிட்டார் நானக் சந்த் ராட்டு. புத்தகம் ஒன்றோடு சில கடிதங்களையும் தட்டச்சு செய்ய வேண்டியிருந்ததால் வேகமாக இயங்கிக்கொண்டிருந்தார். புத்தகத்தின் கருத்துகளில் ஏற்படும் சந்தேகங்களையும்...
இந்தியாவில் உள்ள பெண்ணியச் சிந்தனையாளர்களில் ஒருவர் வ.கீதா. வரலாற்றாளர், மொழிபெயர்ப்பாளர், கல்வியாளர், நாடகவியலாளர் எனப் பன்முகங்கொண்ட இவர், இவற்றையெல்லாம் பெண்ணிலைவாத நோக்கிலிருந்தும் அணுகியுள்ளார் என்பது இவரின் தனித்துவம்....
அம்பேத்கரின் பேச்சும் எழுத்தும் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக அரசியல் போராட்டத்தின் வலிமையான கருவிகளாக எப்போதும் விளங்குகின்றன. சமூகம், அரசியல், பொருளாதாரம், சட்டம் என எந்தக் களமானாலும் அம்பேத்கரின்...
  1920 ஜனவரி 31 அன்று பாபாசாகேப் அம்பேத்கர் மூக்நாயக் இதழைத் தொடங்கினார். எந்தவொரு செயல்திட்டத்தையும் தொடங்குவதற்கு முன் அப்பணியை மேற்கொள்வதற்கான அவசியமென்ன என்று ஒரு நெடிய...
  நான் ஏன் இப்போது வெட்கப்பட வேண்டும்? எந்தத் தடுமாற்றமுமில்லாமல் என் குரலைப் பயன்படுத்தினேன் குரலற்றவரின் துயரங்களை யாரும் அறிய இயலாது பேசுவதற்குத் தயங்கினால் முன்னேற்றம் சாத்தியமாகாது....

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!