அந்தி சாயும் பாத்திரத்தின் செந்நிழலில் உறங்கிக்கொண்டிருக்கும் துளிகள் உதிராமல் தொங்க இலைகளைப் போல அசைந்து செல்லும் காற்றலைகளின்மீது ஒரு கவிதையை எழுதி வைக்கிறேன் தவிர்க்கவியலா உன்...
ஒவ்வோர் அறுவடைப் பருவத்தின் தொடக்கத்திலும் ஈசான்ய மூலையில் அறுத்த கதிரைக் கூலிகளுக்குப் புதிராகக் கொடுப்பார் பண்ணை அப்பா வாங்கி வரும் புதிரை சாமிபடத்தில் சாற்றிக் கும்பிடுவாள் அம்மா...
வாரியணைத்து நிலம் பரப்பும் இறகொடிந்து விழும் தசைஇருள் இதழ் விரிய கூம்பி நிற்கும் சுளை. தணியாத் தாகம் பாவி நிற்கும் கடல். விறகொன்று தகித்த அடுப்பு...
கர்த்தர் மீண்டும் பிறக்கப் போவதாக தூய ஆவி பறைசாற்றியது. அவர் மீண்டும் ஒரு கன்னி மரியின் மகனாக தண்ணீரை ரசமாக மாற்றும் சிறுவனாக தொழுநோயாளிகளை பார்வையற்றவர்களை...
உலகில் ஓரிசை மட்டுமே மகோன்னதமென்பவள் கழுதைக்காரி. மகாராணியின் படர்தாமரைக்குக் கழுதைக்கோமியம் இளவரசியின் மர்மதேமல்களுக்குக் கழுதைப்பால் குளியல் தூக்கத்தில் அலறியெழும் குட்டிஇளவரசனுக்குத் தூபத்தில் லத்தித்தூள் அரண்மனை வைத்தியனின் குறிப்பை...
வீட்டுத் தரையெங்கிலும் அப்பிய கடல் குருத்து மணல் துகள்களை உடலெங்கிலும் ஊடுருவிப் பாயும் அதிகாலையின் அதான் ஓசையை நிசப்தத்தில் கேட்கும் பறவைகளின் அதிகாலை கீச்சுக் கீச்சு இரகசியங்களை...