முன்னொரு காலத்தில், தனது மூன்று மகன்களுடன் ஒரு பெண்மணி வாழ்ந்துவந்தாள். அவளது மகன்கள் தங்கள் அன்னையின் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்தனர், எப்போதும் தங்களது அன்னையை மகிழ்விக்க...
JoinedMay 2, 2024
Articles8
ஆகஸ்ட் 28, 1963 அன்று, வேலைவாய்ப்பு மற்றும் சுதந்திரத்திற்காக நடைபெற்ற வாஷிங்டன் பேரணியின்போது, லிங்கன் நினைவகத்தின் படிக்கட்டுகளில் இருந்து டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் ஆற்றிய...
நான் எப்போது கண் விழித்தாலும், கதவு மெதுவாகச் சாத்தப்படும் ஓசை கேட்கும். ஒரு பேய் தம்பதியினர், கைகோத்தபடி, அமைதியாக வீடு முழுவதும் ஒவ்வோர் அறையாகச் சென்றுகொண்டிருந்தனர். அவர்கள்...
பூமியைச் சேர்ந்த ஆண்கள் செவ்வாய் கிரகத்திற்கு வந்தனர். சிலர் பயந்தனர்; சிலர் தைரியமாக இருந்தனர்; சிலர் மகிழ்ச்சியாக இருந்தனர்; சிலர் மகிழ்ச்சியற்றவர்களாக இருந்தனர்; சிலர் யாத்ரீகர்களைப் போல...
திருடர்கள் மட்டுமே வசிக்கும் ஒரு தேசம் இருந்தது. இரவில் எல்லோரும் தங்கள் வீடுகளிலிருந்து கள்ளச்சாவிகளையும், மங்கலான விளக்குகளையும் எடுத்துக்கொண்டு, பக்கத்து வீட்டுக்காரர்களைக் கொள்ளையடிக்கப் புறப்படுவார்கள். விடியற்காலையில், கொள்ளையடிக்கப்பட்ட...
அரபு இலக்கியத்தில் நோபல் பரிசுக்காகப் பலமுறை பரிந்துரைக்கப்பட்ட, ஈராக் நாட்டைச் சேர்ந்த சமகால எழுத்தாளர் வஃபா அப்துல் ரஸ்ஸாக் கவிதை, சிறுகதை, நாவல் என இதுவரை அறுபதுக்கும்...







