“மேகங்களால மண்ணுக்கு வர முடியாது எண்டு சொல்லுறது ஒரு நம்பிக்கை. ஆனா மண் மலையென முளைச்சு மேகங்களைப் போய்த் தொட முடியுமெண்டது கவிதை. பறந்துகொண்டிருக்கிற ஒண்டை இங்க...
“பசங்களா, இன்னும் ரெண்டு வாரத்துல நம்ம ஸ்கூல்ல ஆண்டு விழா நடக்கப் போகுது. யார் யார் என்ன பண்ணப் போறீங்கன்னு சொல்லுங்க” நர்மதா டீச்சர் புன்னகையோடு கூற,...
“என்ன வேணும் உனக்கு? சாராயமும் குட்டிக் கொயிக்கானும்1 தரட்டுமா, இல்ல என்ன வேணுமின்னு சொல்லு, தாரோம்” ஜடா முடியோடு துள்ளிக் குதித்தபடி சாமி வந்தவனையும் பேய் பிடித்தவளையும்...
அவளுக்குப் பொழுது அதிகாலையிலேயே விடிந்திருந்தது, உச்சி வெயிலுக்குப் பல் துலக்கி பழகிப்போன டூத் பிரஷும் எழ வேண்டிய கட்டாயம். அந்த நான்கு நட்சித்திர ஹோட்டலின் இரண்டாவது தளத்தில்...







