இளையராஜாவிடமிருந்து ஏ.ஆர்.ரகுமானுக்கோ யுவன் சங்கர் ராஜாவுக்கோ நான் மதம் மாறிவிட வேண்டிய நேரம் வந்துவிட்டதென்றே நினைக்கிறேன் என் காயங்களின் மேல் அவர் கண்ணீரின் உப்பைத் தடவுகிறார்...
நாம் நினைத்த இடத்திற்கெல்லாம் இளையராஜா வரமாட்டார். இளையராஜா எங்கு கூட்டிப் போகிறாரோ அங்கேதான் நாம் போகவேண்டும். அவருக்கு அப்படியென்ன செருக்கு அதனால்தான் அவரைக் குண்டுக்கட்டாகத் தூக்க...
இன்று அதிகாலையில் சுந்தரமூர்த்தியைத் திடீரென மகிழ்ச்சி பிடித்துக்கொண்டது. வீட்டிலிருந்து பணிமனைக்கு காற்றுவெளியினில் பயணம் போகிறார். கீயரையும் ப்ரேக்கையும் கடவுள் கவனித்துக்கொண்டார். வானம் “மெல்ல தூறவா?” என்று...
வீடு 1 வீடென்பது, சுறாவின் வாயாக இருந்தாலன்றி, யாருமே வீட்டைவிட்டு வெளியேற மாட்டார்கள். மொத்த நகரமும் தப்பி ஓடுவதைப் பார்த்த பிறகே, நீயும் எல்லையை நோக்கி ஓடினாய்....
ஈரப்பதமற்ற வானத்தின் மீதான பாலை நிலத்துச் சிறுவனின் அழுகை ஒலித்துக்கொண்டே இருக்கிறது இன்னும் காதுகளில், எல்லாமே நெருக்கத்தில் பார்க்க முடிகிறது நெருக்கத்தில் கேட்க முடிகிறது நெருக்கத்தில் உணர...
சூப்பர் நோவா பிறக்கப்போகும் எனது குழந்தையே கேள், எங்களைப் போல நீயும் ஒரு போருக்குத் தயாராய் இரு, கருந்துளையை விட வலிமையான சாதியக் குழியைக் கண்டேன், கருந்துளையில்...







