பிறர் தலித்துகளையும், தலித்துகள் பிறரையும் எழுதுவதைத் தலித்துகளிலும் பிறரிலும் ஏற்க மறுக்கும் ஜாதி மனோபாவம் முன்னெப்போதைவிடவும் தற்காலத்தில் தலைவிரித்தாடுகிறது. தலித்துகளைப் பிறரிலிருந்தோ, பிறரைத் தலித்துகளிலிருந்தோ பிரிக்க இயலாத...
காலப்பொருத்தம் கருதியும் மாற்றுக் குரல்களை ஆவணப்படுத்தும் தேவை கருதியும் ஏற்கெனவே வெளியான படைப்புகளை அவ்வப்போது மறுபிரசுரம் செய்துவருகிறோம். அந்த வகையில் பாபாசாகேப் அம்பேத்கர் எழுதிய ‘பாகிஸ்தான் அல்லது...
9 பாபாசாகேப் அம்பேத்கர் தனது அரசியல் செயல்பாடுகளுக்குப் பத்திரிகை மிகவும் அவசியம் என்பதை உணர்ந்திருந்தார். காங்கிரஸ்காரர்கள் நடத்தும் பத்திரிகைகள்தான் அந்த அமைப்பிற்கு வலுசேர்க்கிறது என்பதைப் புரிந்து வைத்திருந்தார்....
8 மதுரகவி வீ.வே.முருகேச பாகவதர் 1972ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மதுரகவிஞன் மாத இதழைத் தொடங்கினார். 114, திருவள்ளுவர் நெடுஞ்சாலை, வில்லிவாக்கம், சென்னை எனும் அவரது இல்ல...
7 பாபாசாகேப் அம்பேத்கர் இந்தியாவின் ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்டவர்களின் தலைவராக விளங்கினார். இம்மக்களின் அரசியல், சமூக விடுதலைக்காகப் பல இயக்கங்களைத் தொடங்கினார். அவை குறித்த அறிமுகம் இருந்தால்தான் அம்பேத்கரிய...
6 வடஆற்காடு மாவட்டத்தில் தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் தலித்துகள் பெரும்பான்மையாக வேலை செய்துவந்தனர். அதிக வேலை நேரம், உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வேலை என்பவற்றால் தோல் பதனிடும்...

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger