காலப்பொருத்தம் கருதியும் மாற்றுக் குரல்களை ஆவணப்படுத்தும் தேவை கருதியும் ஏற்கெனவே வெளியான படைப்புகளை அவ்வப்போது மறுபிரசுரம் செய்துவருகிறோம். அந்த வகையில் பாபாசாகேப் அம்பேத்கர் எழுதிய ‘பாகிஸ்தான் அல்லது...
9 பாபாசாகேப் அம்பேத்கர் தனது அரசியல் செயல்பாடுகளுக்குப் பத்திரிகை மிகவும் அவசியம் என்பதை உணர்ந்திருந்தார். காங்கிரஸ்காரர்கள் நடத்தும் பத்திரிகைகள்தான் அந்த அமைப்பிற்கு வலுசேர்க்கிறது என்பதைப் புரிந்து வைத்திருந்தார்....
“நீங்கள் எங்கள் எஜமானர்களாய் இருக்க விரும்பலாம்; ஆனால், நாங்கள் உங்கள் அடிமைகளாய் இருக்க விரும்பவில்லை” எனும் கிரேக்க அறிஞர் துசிடிடீஸின் வாசகங்களைத் தாங்கி மாதமிருமுறை இதழாக வெளியானது...
7 பாபாசாகேப் அம்பேத்கர் இந்தியாவின் ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்டவர்களின் தலைவராக விளங்கினார். இம்மக்களின் அரசியல், சமூக விடுதலைக்காகப் பல இயக்கங்களைத் தொடங்கினார். அவை குறித்த அறிமுகம் இருந்தால்தான் அம்பேத்கரிய...