காலப்பொருத்தம் கருதியும் மாற்றுக் குரல்களை ஆவணப்படுத்தும் தேவை கருதியும் ஏற்கெனவே வெளியான படைப்புகளை அவ்வப்போது மறுபிரசுரம் செய்துவருகிறோம். அந்த வகையில் பாபாசாகேப் அம்பேத்கர் எழுதிய ‘பாகிஸ்தான் அல்லது...
பிறர் தலித்துகளையும், தலித்துகள் பிறரையும் எழுதுவதைத் தலித்துகளிலும் பிறரிலும் ஏற்க மறுக்கும் ஜாதி மனோபாவம் முன்னெப்போதைவிடவும் தற்காலத்தில் தலைவிரித்தாடுகிறது. தலித்துகளைப் பிறரிலிருந்தோ, பிறரைத் தலித்துகளிலிருந்தோ பிரிக்க இயலாத...
5 விடுதலை முரசு ‘தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்ற இதழ்’ என்ற துணைத் தலைப்புடன் 1.9.1956இல் திருச்சி தேவதானத்திலிருந்து (பதிவு எண்.5532) வெளியானது. இவ்விதழின் ஆசிரியரும் வெளியீட்டாளரும் செட்யூல்ட்...
9 பாபாசாகேப் அம்பேத்கர் தனது அரசியல் செயல்பாடுகளுக்குப் பத்திரிகை மிகவும் அவசியம் என்பதை உணர்ந்திருந்தார். காங்கிரஸ்காரர்கள் நடத்தும் பத்திரிகைகள்தான் அந்த அமைப்பிற்கு வலுசேர்க்கிறது என்பதைப் புரிந்து வைத்திருந்தார்....







