தொடக்கத்துக்கு முன்: ஓவியக் கலையின் முழுமையான வரலாற்றை எழுத வேண்டும் என்றால், இன்றைய மனிதர்களான ஹோமோ சேப்பியன்களின் தோற்றத்துக்கு முன் செல்ல வேண்டியிருக்கும். ஏனெனில், சில வருடங்களுக்கு...
3 நந்தனார் கதைக்கான வேர் ஏற்கெனவே இங்கிருந்தது என்று சொல்லப்பட்டாலும் நந்தனாருக்கு இன்றறியப்படும் பிம்பத்தைத் தந்ததும் மீட்டெடுத்ததும் கோபால கிருஷ்ண பாரதியாரின் பிரதிதான். ஆனால், அவற்றோடு ஒப்பிடும்போது...
2 முதல் அத்தியாயத்தில் நந்தனை மன்னனாகக் கூறும் நான்கு சான்றுகளைப் பார்த்தோம். நான்கு சான்றுகளும் தஞ்சை வட்டாரத்தைச் சேர்ந்தவை. அவை நந்தனின் இருப்பிடமாக ஒரே பகுதியையே (பட்டீஸ்வரம்)...
டாக்டர் அம்பேத்கரின் வருகைக்குப் பின்புதான் இந்திய தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றில் அதுவரை வெறும் அரசியல் விடுதலை மட்டுமே பேசப்பட்டுவந்த நிலை மாறி சமூக விடுதலையைப் பேச...