9 வெண்மணியில் நந்தனார் இந்நிலையில்தான் நந்தனார் பற்றிய யோசனையில் ‘வெண்மணி’ என்னும் வன்முறை சம்பவம் முக்கியமான தாக்கத்தைச் செலுத்தியது. நந்தனார் கதை ஒரு புனைவு, வெண்மணி உண்மை...
தமிழக இடைக்காலத்தை நீள அகலங்களாகவும் குறுக்கு வெட்டாகவும் வரலாற்று ஆய்வு செய்தவர் ஜெயசீல ஸ்டீபன். பொதுவாக, தமிழக வரலாறை எழுதும் தமிழாய்வாளர்கள் மிக இயல்பாக உணர்ச்சிவசப்பட்டு விதந்தோம்புவர்....