கரியனைச் சந்திக்கும் தோழி தலைவியின் பிரிவு உணர்த்தி இரங்குகிறாள். “தலைவ! சுண்டிய நீர்நிலையில் பேருக்கு ஈரமிருக்கும் சகதியில் சருகலம் நடுங்கும் மீனைப்போல் தலைவி இருக்கிறாள்; அவளைக் கண்டு...
17 பிக்கு பௌத்தத்தின் பெரும்பரவல் உலகமெங்கும் நிகழ்வதற்கு பிக்குகள் மிக முக்கியக் காரணம் என்பதை மறுக்கலாகாது. ஏனென்றால் புத்தருக்குப் பிறகு பௌத்தம் உலகத்தின் பல்வேறு நாடுகளில் பரவி...
13 தாமரைச் சூத்திரம் இந்துத்துவம் பௌத்தத்திலிருந்து அபகரித்துக்கொண்ட ஏராளமான அறிவின் மூலங்களில் தாமரை மலரும் ஒன்று. தாமரை மலரில் அமர்ந்திருக்கும் நிலையில் பல புத்தர் சிலைகளை நாம்...
9 வெண்மணியில் நந்தனார் இந்நிலையில்தான் நந்தனார் பற்றிய யோசனையில் ‘வெண்மணி’ என்னும் வன்முறை சம்பவம் முக்கியமான தாக்கத்தைச் செலுத்தியது. நந்தனார் கதை ஒரு புனைவு, வெண்மணி உண்மை...







