ஏனவனைக் கொன்றாய் பொதுவெளியில் நின்று புகைத்துக்கொண்டிருந்தான் ஏனவனைக் கொன்றாய் பதிலுக்குப் பதில் பேசினான் ஏனவனைக் கொன்றாய் அவன் சும்மா நின்றுகொண்டிருந்தான் ஏனவனைக் கொன்றாய் என்னைக் கண்டு அஞ்சி...
கல்லில் எழுதப்பட்டவை அவள் தன் காதலனிடம் அடிக்கடி சொன்னவை எப்படி இவ்வளவு கல்நெஞ்சக்காரனாய் இருக்க? ஏன் கல்லு மாதிரி வாயைத் திறக்காமல் இருக்க? அம்மா அவளிடம் சொன்னவை...
ஊர் திரும்புதல் ஆட்களில்லாத ஒழுங்கையில் நின்று யாரோடு கதைக்கிறாய்? யாருமில்லாத வீடொன்றின் கதவை ஏன் தட்டிக்கொண்டிருக்கிறாய்? கயிறு இழுத்துக் கட்டப்பட்ட படலைகளை உலுப்பித் தள்ளி களைத்துப் போனாய்....
உடம்பரசியல் அறிக்கை உடம்பரசியல் அறிக்கை எனது உடம்பின் எல்லை சுற்றிவளைக்கப்பட்டு முள்கம்பி வேலியால் அடைக்கப்பட்டிருக்கிறது. அதற்குள் மட்டுமே நானிருக்கிறேன். எனது புழங்குவெளி உடம்பைத் தாண்டி இல்லை. இதிலிருந்து...
புத்தகத் திருடன் என்னிடமிருந்து எடுத்துச் சென்ற புத்தகம் அவன் தனியறையில் மினுங்கிக்கொண்டிருக்கலாம் அல்லது தன்னை ஸ்பரிசிக்கப் போகும் நிர்வாண விரல்களுக்கு ஏங்கிக்கொண்டிருக்கலாம் அல்லது புதிய இடத்தில் எதையும்...
குகையிருள் ஒளியில் நர்த்தனமாடும் தேவதையைக் கண்டேன். கடலலைகளில் குதித்துச் சென்ற மீன்களாய் கனாக்களின் உருவமாய் நினைவின் ஓவியமாய் கணங்களில் மறைந்தவளை வெகுதூரம் தேடித் திரிந்தலைந்தேன். துடித்த கண்ணிகளினூடே...