செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் ஜல்லடியான்பேட்டை, சாய் கணேஷ் நகரில் வசித்துவரக்கூடிய பிற்படுத்தப்பட்ட யாதவர் வகுப்பைச் சேர்ந்த துரைக்குமார் – சரளா ஆகியோரின் மகளான ஷர்மிளாவும் சென்னை...
ஜனநாயகத் திருவிழா எனும் தேர்தலுக்கு நாடு உற்சாகமாகத் தயாராகிக்கொண்டிருக்கிறது. ஒருவருக்கு ஒரு மதிப்பு, ஒவ்வொருவருக்கும் அதே மதிப்பு என நாம் ஏற்றுக்கொண்ட சமத்துவ அடிப்படையை ஒருவருக்கு ஒரு...
தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் ஓர் அரசியல் உரையாடலை நிகழ்த்தும் இருவருக்கிடையில் எத்தகைய மாற்றுக் கருத்துகள் இருப்பினும் ஒரு கருத்தில் உடன்படுவார்கள். அதற்குக் காரணம் தமிழ்நாடு வேறெந்த மாநிலத்தைவிடவும் கல்வியில்...
பெரியவர் பெ.மாணிக்கம் அவர்கள் சூன் 13, 1937ல் பிறந்தார். என்றுதான் அவரது இரயில்வே பணி பதிவேட்டில் (SR) உள்ளது. அதன்படி அவருக்கு 86 வயது. ஆனால், அவரைப்...
கடந்த நூற்றாண்டில் பிறந்த ஆளுமைகளில் இன்றளவும் பெரும் தாக்கத்தையும் ஆய்வு பரப்பில் பெரும் விவாதத்தையும் ஏற்படுத்திக்கொண்டிருப்பவர்களில் முதன்மையானவராக அறிஞர் அம்பேத்கரை மதிப்பிடலாம். மணிக்கணக்கில் வாசிக்கிற பழக்கமுடையவர்களாகப் பல...
சமீபத்தில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. அதாவது, இந்து அல்லாதவர்கள், இந்துக் கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் பழனி முருகன் கோயிலில் கொடி...