பிரபல குத்துச்சண்டை வீரர் முகமது அலியின் நேர்காணல் ஒன்றை எதேச்சையாகப் பார்க்க நேர்ந்தது. முகமது அலி சிறுவயதில் தன் அம்மாவிடம் சில கேள்விகள் கேட்டாராம். “ஏன் இயேசு...
சமீபத்தில் நடந்த வரைகோடுகள் ஓவியக் கண்காட்சி வெளியிட்ட காணொலியில் ஓவியர் நடராஜ், கலையின் முக்கியமான பணி ஒடுக்கப்பட்டவர்கள் பின்னால் நிற்பது என்று குறிப்பிடுகிறார். இதுவொரு முக்கியமான கருத்து....
காலனிய காலத்தில் சாதிக் கதைகள் எழுதப்பட்டபோது தம்மைப் பூர்வகுடியாக வரைந்துகொள்வதில் எல்லோருக்குள்ளும் பெருவிருப்பு இருந்திருக்கிறது. உழைப்பு, கல்வி, ஆராய்ச்சி, பண்பாடு, மொழி என்னும் பல்வேறு பிரிவுகளில் என்னவிதமான...
இந்தியாவிலிருந்து 25 கிலோமீற்றர் தொலைவில் அமைந்திருக்கிறது இலங்கை. அதை அண்மித்து இந்தியாவின் ஒரு மாநிலமான தமிழ்நாடும் பூகோள ரீதியாக அமைந்திருக்கிறது. இலங்கை சுதந்திரமடைந்த பின் ஏற்பட்ட கலவரங்கள்...
(காலப்பொருத்தம் கருதியும் இதழியல் துறையில் வெளிப்பட்ட மாற்றுக் குரல்களை ஆவணப்படுத்தும் தேவை கருதியும் ஏற்கெனவே சிற்றிதழ்களில் வெளியான படைப்புகளை அவ்வப்போது மறுபிரசுரம் செய்துவருகிறோம். அந்த வகையில் நிறப்பிரிகை...
கடந்த மார்ச் 2024 இதழில் வெளியான கட்டுரையின் தொடர்ச்சி. பாலியல் ஒடுக்குமுறையின் நோய்க்கூறுகள் பாதிக்கப்பட்டவருக்கே தமது நினைவுகளை முன்பின்னாகக் கொண்டுவரக் கூடியது என இக்கட்டுரைத் தொடரின் இரண்டாம்...