கடந்த மாதம் 09.08.2023 அன்று இரவு பத்து மணியளவில் சாதிவெறியூட்டப்பட்ட மாணவர்களால் சகமாணவனாகிய சின்னத்துரை மீதும் அவரது தங்கை மீதும் அரங்கேற்றப்பட்ட கொலைவெறி தாக்குதல் நிகழ்ந்த திருநெல்வேலி...
தலித்துகளின் போராட்டம் என்பது வெறும் சலுகைக்கானவையோ, உரிமைகளுக்கானவையோ மட்டுமல்ல, முழுமையான பண்பாட்டையும் வரலாற்றையும் உருவாக்குவதற்குமானவை. – கவிஞர் சுகுமாரன் தலித் மக்களுக்கென்று தனித்துவமான அறிவு மரபு, வேளாண்...
நான் வட தமிழக கிராமமொன்றில் பிறந்து வளர்ந்தவன். எட்டாவது படிக்கும்போதென்று நினைக்கிறேன், அடுத்தடுத்த மாத இடைவெளிகளில் ‘தேவர் மகன்’ படமும் ‘எஜமான்’ படமும் வெளியாயின. ரஜினி ரசிகராயிருந்து...
ஒரே ஒரு திரைப்படம். அது காலங்கள் கடந்தும் பேசப்படுகிறது. இருபத்தைந்து வருடங்களுக்குப் பிறகு அமெரிக்க லைப்ரரி காங்கிரஸில் இருந்த அதன் பிரதி டிஜிட்டல் மயமாக்கப்பட்டு மீண்டும் திரையிடப்பட்டது....
ஒட்டுமொத்த இந்தியாவின் கவனமும் தற்போது தென்னிந்தியத் திரைப்படங்களின் பக்கம் திரும்பத் துவங்கிவிட்டது. அண்மைக்கால ஹிந்தி திரைப்படங்கள் அதன் சொந்தப் பார்வையாளர்களுக்கே உவப்பில்லாமல் போவதைப் பரவலாகக் காண்கிறோம். கடந்த...
தமிழிலக்கியப் பெரும்பரப்பில் சிறுகதைகளுக்குத் தேக்கமோ மரணமோ இருக்கப் போவதே இல்லை என்பதைச் சமகால எழுத்தாளர்கள் நமக்குச் சம்மட்டி அடியாக ஒவ்வொரு கதைகளின் மூலமும் அவற்றின் கூறுமுறை, மொழிப்பாவனை,...