சமீபத்தில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. அதாவது, இந்து அல்லாதவர்கள், இந்துக் கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் பழனி முருகன் கோயிலில் கொடி...
கை நீட்டி அழைத்த கலையின் கரங்களில் தலையைக் கொடுத்துவிட்டுப் போனவர்களின் பிள்ளைகளே நாம். ஆனால், பாதையின் குறுக்கே நடக்க இடைஞ்சலாகக் கிடக்கிறதென நாம் உற்சாகத்தோடு உதைப்பதோ அவர்களின்...
(சென்ற ஆண்டு மார்ச் மாத இதழில் வெளியான ‘பாலியல் அத்துமீறல் குறித்த திரைப்படங்கள்’ கட்டுரையின் இரண்டாம் பாகம்) தமிழ்த் திரைப்படத் துறை அதனளவில் தமிழ் வாழ்வியல் குறித்த...
பல்லாவரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதியின் மகன் வீட்டில் வேலை பார்த்துவந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த வன்கொடுமைகள் மனிதாபிமானமுள்ள ஒவ்வொருவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும். ஆனாலும், சமூகவலைதளங்களில் பதிவு செய்யப்பட்ட சில...
தேசியம் எனும் கற்பனையான அரசியல் / மக்கட் திரளை உருவாக்க இலக்கியங்களும் நாளிதழ்களும் கருவிகளாகப் பயன்படுத்தப்பட்டன என்கிறார் பெனடிக்ட் ஆண்டர்சன். பத்தொன்பதாம் நூற்றாண்டில் தேசியவாதத்தையும் தேசிய உணர்வையும்...
குவாண்டம் இயங்கியல் எனும் மந்திரச் சொல் கடந்த நூறு ஆண்டுகளாக அறிவியலை ஆக்கிரமித்திருக்கிறது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பொது / சிறப்பு சார்பியல் கோட்பாட்டுக்...