மேல்நிலைப் பள்ளியின் இறுதிக்காலம் அல்லது இளங்கலையின் முதலாமாண்டு தொடக்கம் பயின்றுகொண்டிருந்தபோது (1993) என்று நினைக்கிறேன், தமிழ்த் தினசரியின் வார இணைப்பொன்றில், “சிம்பொனி இசைத்த முதல் இந்தியர் இளையராஜா”...
புத்த பகவான் பயிற்றுவித்துப் பலநூறு ஆண்டுகள் கடந்தும் ஒரு பழக்கம், ஒரு பயிற்சி, ஒரு அறிவு, ஒரு சிந்தனை மனித இனத்தைத் துன்பமில்லாத பிழைப்புக்கு வழிகாட்டுகிறது எனில்,...