பல்லாவரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதியின் மகன் வீட்டில் வேலை பார்த்துவந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த வன்கொடுமைகள் மனிதாபிமானமுள்ள ஒவ்வொருவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும். ஆனாலும், சமூகவலைதளங்களில் பதிவு செய்யப்பட்ட சில...
மேலவளவு படுகொலைகள் நிகழ்ந்து கால்நூற்றாண்டாகிறது. அப்படுகொலையை நினைவுகூர்வதென்பது ஒருவகையில் தலித் மக்கள் வாழ்வில் கால்நூற்றாண்டில் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கணக்கில்...
கை நீட்டி அழைத்த கலையின் கரங்களில் தலையைக் கொடுத்துவிட்டுப் போனவர்களின் பிள்ளைகளே நாம். ஆனால், பாதையின் குறுக்கே நடக்க இடைஞ்சலாகக் கிடக்கிறதென நாம் உற்சாகத்தோடு உதைப்பதோ அவர்களின்...







