சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டாரப் பகுதியில் பெத்தான் சாம்பான் முதலில் செயல்பட்டிருந்தாலும் நமக்குக் கிடைத்த சான்றுகளின் அடிப்படையில் முதல் தலித் இயக்கமாக மெட்ராஸ் செடியூல்டு காஸ்ட் பெடரேசன் சுவாமி...
இந்த ஆண்டு கொச்சி பினாலே (2022-2023) கலை விழாவை முன்னிட்டு மட்டாஞ்சேரியில் நடைபெற்ற ‘கடல் – ஒரு கொதிக்கும் பாத்திரம்’ என்னும் கண்காட்சியில் இடம்பெற்றிருந்த சவுட்டு நாடகக்...
கடந்த மாதம் 09.08.2023 அன்று இரவு பத்து மணியளவில் சாதிவெறியூட்டப்பட்ட மாணவர்களால் சகமாணவனாகிய சின்னத்துரை மீதும் அவரது தங்கை மீதும் அரங்கேற்றப்பட்ட கொலைவெறி தாக்குதல் நிகழ்ந்த திருநெல்வேலி...
விடுதலை சிகப்பி எழுதிக் கவியரங்கில் வாசித்த ‘மலக்குழி மரணங்கள்’ கவிதை கடவுளை இழிவுபடுத்துகிறது எனவும் தங்களைப் புண்படுத்துகிறது எனவும் இந்துத்துவக் குழுக்கள் அளித்த புகார் காரணமாக அவர்...