நகரத்தின் திரியில் நெருப்பினை வைத்துவிட்டு ஓடி ஒளிந்துகொண்டார் எப்போது வேண்டுமானாலும் சுக்குநூறாகலாம் பொறுத்துப் பார்த்தார் எவ்வளவு நேரமாகியும் வெடிக்கவில்லை புகையும் வரவில்லை பத்தியை ஊதிக்கொண்டே குனிந்து பார்த்தார்...
(காலப்பொருத்தம் கருதியும் இதழியல் துறையில் வெளிப்பட்ட மாற்றுக் குரல்களை ஆவணப்படுத்தும் தேவை கருதியும் ஏற்கெனவே சிற்றிதழ்களில் வெளியான படைப்புகளை அவ்வப்போது மறுபிரசுரம் செய்துவருகிறோம். அந்த வகையில் நிறப்பிரிகை...
எனக்கொரு துப்பாக்கி வேண்டும் அம்மாவின் மோதிரத்தை விற்றேன் என் பையை அடகுவைத்தேன் துப்பாக்கி வாங்க நான் கற்ற மொழி வாசித்த புத்தகங்கள் மனனமிட்டக் கவிதைகள் ஒரு திர்ஹம்கூட...
இளம் ஒளிப்பொருள் என் முன்னால் இளம் ஒளிப்பொருளாய் கலங்கிய கண் கொண்டு ஏங்கியபடி அமர்ந்திருக்கிறது இந்த அதிகாலை இதை மேலும் அழச்செய்கிறது காற்றில் ஒலியிழைக்கும் பறையிசை பறையின்...
6 நந்தனார் பிராமணராக மாறினார் என்பதைப் படிக்கும்போது தொ.பரமசிவன் திருவாரூர் கோயில் நடைமுறை பற்றி எழுதிய கட்டுரையொன்று நினைவுக்கு வருகிறது. நந்தனார் கதையின் இறுதியில் வரும் உருவமாற்றம்...
நிழல் நாடகம் ஆயிரம் பாழ் வருடங்களாய் ஈரத்தை உணராத மலை விளிம்பில் கரு முகில்களால் சூழப்பட்டிருந்தேன் வளைந்து வீசும் சுடுகாற்றில் இலை நரம்பு மின்னல்களால் அச்சமூட்டப்பட்டவளாக எல்லையற்ற...

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!