ஒரு கணத்தின் நினைவு சிந்திக்கும் மூன்றாம் கண்ணின் முன்பாக ஒரு முக்காலி மீது உறைந்திருக்கின்றன என் வாழ்க்கையின் துணுக்குகள் நான் கற்பனை செய்கிறேன் என்னை அந்தக் கருப்பு...
Anar·
நிழல் நாடகம் ஆயிரம் பாழ் வருடங்களாய் ஈரத்தை உணராத மலை விளிம்பில் கரு முகில்களால் சூழப்பட்டிருந்தேன் வளைந்து வீசும் சுடுகாற்றில் இலை நரம்பு மின்னல்களால் அச்சமூட்டப்பட்டவளாக எல்லையற்ற...
(பின்காலனிய இந்திய ஓவியங்களின் வரலாறு: 3) நவீன இந்திய ஓவியங்கள் குறித்து எழுதப்படும் கட்டுரைகள் அனைத்தும் அபனிந்திரநாத் எனும் பெயருடனே தொடங்கும். கொல்கொத்தாவில் 1871ஆம் ஆண்டு, வங்கக்...
பொழுது சாய்ந்துவிட்டது. கூடுமானவரை விறுவிறுப்புடன் கால்களை வழக்கத்திற்கு மாறாக எடுத்து வைத்து நடந்த மாதேவி இருட்டுவதற்குள்ளாகவே சேர்ந்துவிடலாம் என்றுதான் புறப்பட்டாள். ஊரைச் சுற்றிலும் கருவேலம் மரங்கள் அகன்று...
இளம் ஒளிப்பொருள் என் முன்னால் இளம் ஒளிப்பொருளாய் கலங்கிய கண் கொண்டு ஏங்கியபடி அமர்ந்திருக்கிறது இந்த அதிகாலை இதை மேலும் அழச்செய்கிறது காற்றில் ஒலியிழைக்கும் பறையிசை பறையின்...
ரோஹித் வெமுலா சாதிய ஆதிக்க இந்தியக் கல்வியாளர்களின் ஆட்சியாளர்களால் உண்மையிலேயே அவருக்குரிய மரியாதையுடன் நடத்தப்பட்டிருந்தால் இந்நேரம் அவர் தனது 35ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியிருப்பார். வலிகள், வேதனைகள், வெறுமைகள்...







