6 நந்தனார் பிராமணராக மாறினார் என்பதைப் படிக்கும்போது தொ.பரமசிவன் திருவாரூர் கோயில் நடைமுறை பற்றி எழுதிய கட்டுரையொன்று நினைவுக்கு வருகிறது. நந்தனார் கதையின் இறுதியில் வரும் உருவமாற்றம்...
குத்துச்சண்டை வரலாற்றில், முகம்மது அலி அளவுக்கு அழியாத முத்திரையைப் பதித்தவர்கள் வெகுசிலரே. ‘தி கிரேட்டஸ்ட்’ என்றழைக்கப்படும் அலியின் புகழ் குத்துச்சண்டை வளையத்தைத் தாண்டியும் போராட்டங்கள், வெற்றிகள், சர்ச்சைகள்,...
பொழுது சாய்ந்துவிட்டது. கூடுமானவரை விறுவிறுப்புடன் கால்களை வழக்கத்திற்கு மாறாக எடுத்து வைத்து நடந்த மாதேவி இருட்டுவதற்குள்ளாகவே சேர்ந்துவிடலாம் என்றுதான் புறப்பட்டாள். ஊரைச் சுற்றிலும் கருவேலம் மரங்கள் அகன்று...
(பின்காலனிய இந்திய ஓவியங்களின் வரலாறு: 3) நவீன இந்திய ஓவியங்கள் குறித்து எழுதப்படும் கட்டுரைகள் அனைத்தும் அபனிந்திரநாத் எனும் பெயருடனே தொடங்கும். கொல்கொத்தாவில் 1871ஆம் ஆண்டு, வங்கக்...
முன்னுரை உலக அளவில் பல்வேறு சமயங்கள் கடவுள் கொள்கையை முனைப்போடு வலியுறுத்திவந்த நிலையில் பௌத்த சமயம் மட்டுமே கடவுள் கொள்கைகளுக்கு எதிரான பகுத்தறிவு வாதத்தினை முன்வைத்தது. சாதிகளையும்...
6 வடஆற்காடு மாவட்டத்தில் தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் தலித்துகள் பெரும்பான்மையாக வேலை செய்துவந்தனர். அதிக வேலை நேரம், உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வேலை என்பவற்றால் தோல் பதனிடும்...