பொழுது சாய்ந்துவிட்டது. கூடுமானவரை விறுவிறுப்புடன் கால்களை வழக்கத்திற்கு மாறாக எடுத்து வைத்து நடந்த மாதேவி இருட்டுவதற்குள்ளாகவே சேர்ந்துவிடலாம் என்றுதான் புறப்பட்டாள். ஊரைச் சுற்றிலும் கருவேலம் மரங்கள் அகன்று...
மனிதகுல வரலாற்றில் ஓர் இனத்தின் மீதான போர் துப்பாக்கிகளாலும் குண்டுகளாலும் மட்டுமே தொடுக்கப்பட்டதில்லை. அந்த இனத்தின் பண்பாட்டு – கலாச்சாரங்களுக்கு இழிவு கற்பிப்பதின் மூலம் உளவியல் ரீதியாகவும்...
ஒரு கணத்தின் நினைவு சிந்திக்கும் மூன்றாம் கண்ணின் முன்பாக ஒரு முக்காலி மீது உறைந்திருக்கின்றன என் வாழ்க்கையின் துணுக்குகள் நான் கற்பனை செய்கிறேன் என்னை அந்தக் கருப்பு...
‘உய் உய்’ ஒலியோடு அவசர ஊர்தி கடந்து செல்கிறது நீல, சிவப்பு விளக்குகள் மாறி மாறி எரிகின்றன சிறுமியாய் இருக்கும்போது சாவி கொடுத்தால் இதேபோல விளக்குகள் எரியும்...
நகரத்தின் திரியில் நெருப்பினை வைத்துவிட்டு ஓடி ஒளிந்துகொண்டார் எப்போது வேண்டுமானாலும் சுக்குநூறாகலாம் பொறுத்துப் பார்த்தார் எவ்வளவு நேரமாகியும் வெடிக்கவில்லை புகையும் வரவில்லை பத்தியை ஊதிக்கொண்டே குனிந்து பார்த்தார்...
(காலப்பொருத்தம் கருதியும் இதழியல் துறையில் வெளிப்பட்ட மாற்றுக் குரல்களை ஆவணப்படுத்தும் தேவை கருதியும் ஏற்கெனவே சிற்றிதழ்களில் வெளியான படைப்புகளை அவ்வப்போது மறுபிரசுரம் செய்துவருகிறோம். அந்த வகையில் நிறப்பிரிகை...