எப்பொழுதும் என் மனதில் வியாபித்திருக்கும் ஒரு கேள்வி, எப்படி மனிதன் வேற்றுமையைக் கண்டுகொண்டான் என்பது. எழுபதாயிரம் ஆண்டுகால மனித பரிணாமத்தில் எங்கு, எப்பொழுது சக மனிதனை இன...
Anar·
நிழல் நாடகம் ஆயிரம் பாழ் வருடங்களாய் ஈரத்தை உணராத மலை விளிம்பில் கரு முகில்களால் சூழப்பட்டிருந்தேன் வளைந்து வீசும் சுடுகாற்றில் இலை நரம்பு மின்னல்களால் அச்சமூட்டப்பட்டவளாக எல்லையற்ற...
6 நந்தனார் பிராமணராக மாறினார் என்பதைப் படிக்கும்போது தொ.பரமசிவன் திருவாரூர் கோயில் நடைமுறை பற்றி எழுதிய கட்டுரையொன்று நினைவுக்கு வருகிறது. நந்தனார் கதையின் இறுதியில் வரும் உருவமாற்றம்...
ரோஹித் வெமுலா சாதிய ஆதிக்க இந்தியக் கல்வியாளர்களின் ஆட்சியாளர்களால் உண்மையிலேயே அவருக்குரிய மரியாதையுடன் நடத்தப்பட்டிருந்தால் இந்நேரம் அவர் தனது 35ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியிருப்பார். வலிகள், வேதனைகள், வெறுமைகள்...
(பின்காலனிய இந்திய ஓவியங்களின் வரலாறு: 3) நவீன இந்திய ஓவியங்கள் குறித்து எழுதப்படும் கட்டுரைகள் அனைத்தும் அபனிந்திரநாத் எனும் பெயருடனே தொடங்கும். கொல்கொத்தாவில் 1871ஆம் ஆண்டு, வங்கக்...
பொழுது சாய்ந்துவிட்டது. கூடுமானவரை விறுவிறுப்புடன் கால்களை வழக்கத்திற்கு மாறாக எடுத்து வைத்து நடந்த மாதேவி இருட்டுவதற்குள்ளாகவே சேர்ந்துவிடலாம் என்றுதான் புறப்பட்டாள். ஊரைச் சுற்றிலும் கருவேலம் மரங்கள் அகன்று...