இலட்சண மாடும் பௌத்த மரமும்

டி.தருமராஜ்

யோத்திதாசரின் பௌத்தவயமாதலைப் பண்பாட்டு ஆய்வாளர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. அதில் ‘பண்பாட்டுச் சீரழிவு’ என்ற கருதுகோள் உள்ளுறைந்து நிற்பதாக அவர்கள் கருதுகின்றனர். நாட்டுப்புறவியல் ஆய்வாளர்களிடம் இத்தகைய ‘சீரழிவுக் கருதுகோள்’ பற்றிய கண்டனங்கள் அதிகம். பண்பாடு சீரழிந்துகொண்டிருக்கிறது என்று பேசத் தொடங்கும் யாரையும் அவர்கள் சந்தேகத்தோடே பார்க்கிறார்கள்.

அயோத்திதாசர் பண்பாடு சீரழிந்திருக்கிறது என்றே எழுதுகிறார். அவரது ‘இந்திர தேச சரித்திரம்’, இந்தத் தேசமெங்கும் பரவியிருந்த பௌத்த தன்மம் வேஷ பிராமணர்களால் எவ்வாறு சீரழிக்கப்பட்டது என்பதையே விலாவரியாகப் பேசுகிறது. ஆதியிலே அமைதி இருந்தது. அந்த அமைதியைத் தொடர்ச்சியான கட்டுக்கதைகள் மூலம் வேஷ பிராமணர் உடைத்தெறிந்தனர் என்பதே அவரது பௌத்தவயமாதலின் ஆரம்பம். அவர் சீர்திருத்த வேண்டும் என்று நினைப்பதும் கூட இத்தகையப் பண்பாட்டுப் பேரழிவைத்தான் எனும்போது சீரழிவுக் கருதுகோளை எதிர்க்கிறவர்கள் பௌத்தவயமாதலையும் எதிர்க்கிறார்கள்.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Subscribe
Notify of
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
போஸ்கோ
1 year ago

விவாதத்திற்குரிய கருத்துகள் அடங்கிய கட்டுரை.

வெ. சற்குணப்பாண்டியன்
1 year ago

வீரராகவப்பெருமான், மகாத்மா பூலே. ததாகத ராஜன், அய்யங்காளி, ஜம்புதீவிதன், அயோத்திதாசர், அம்பேத்கர் போன்ற எண்ணற்ற அறிஞர் பெருமக்கள் இந்த தேசத்தின் தீண்டத்தகாதவர்களின் விடுதலையை பெளத்தத்தின் வழியே பெற முடியும் என்று பேசியிருக்கிறார்கள். அதையெல்லாம் ஒரு வரியில் மறுக்கிற வகையில் இப்படியொரு கட்டுரையை நீலம் வெளியிடுவதிலுள்ள அரசியல் என்னவாக இருக்கும்? கட்டுரையாளரின் பெயருக்காக என்ன எழுதினாலும் பிரசுரித்து விடுவீர்களா? நீலம் தனது கொள்கைகளில் பிசகுகிறது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger