உயிர்பெறும் நட்சத்திரங்கள் ஊறவைத்த மண்ணை சக்கரத்தில் வைத்துச் சுற்றச் சுற்ற மேலெழும்பி வரும் பானையில் தெரிகிறது பிசைதலின் கை வண்ணம்…. சூரியக் காய்ச்சலில் கெட்டிப்படும் உறுதித்தன்மையை அவ்வப்போது...
எத்தனை நாட்கள் இப்படியே செல்லுமென ஒருபோதும் நினைப்பதேயில்லை எனக்கென்று எல்லாவற்றையும் கேட்டுக்கொள்வதுமில்லை கோடைகாலத்தில் நீருக்கு அலையும் பறவையைப் போல தினமும் கதறிக்கொண்டிருக்கிறேன் அந்தக் கதறலை யாரிடமும் சொன்னதுமில்லை...
1 மாவிளக்குகளின் இனிப்புச்சுடருக்கு விழிக்கும் பெரும்பறைச்சேரியின் நடுநிசி தெய்வம் வாணவெடிகளுக்குப் பயமுறுகிறது. வெட்டி வெட்டியிழுக்கும் முண்டச்சேவலின் ரத்தநகங்கள் தரையில் பன்னிரண்டு தழும்புகளைக் கீறுகின்றன. திரவியங்கள் மணக்கும் கொழுபன்றிக்குள்...
கல்லில் எழுதப்பட்டவை அவள் தன் காதலனிடம் அடிக்கடி சொன்னவை எப்படி இவ்வளவு கல்நெஞ்சக்காரனாய் இருக்க? ஏன் கல்லு மாதிரி வாயைத் திறக்காமல் இருக்க? அம்மா அவளிடம் சொன்னவை...
பார்த்துப் பார்த்து இந்நாளிலா என்னைக் காண வருகிறாய் சித்தார்த்தா! நல்லதுதான் நல்ல நாள்தான் நான் அந்த மறைவிடத்திலேயே நின்றுகொண்டிருக்கிறேன் எவ்விடத்தில் உன்னைப் பிரிகிறேனோ அவ்விடத்தில் உன்னை மறுபடியும்...
என் கைகள் கைகளாக இருப்பதைப் போலவே என் முலைகளும் சாதாரண முலைகளே. என் கைகளால் காய் நறுக்குகிறேன், சமைக்கிறேன், எழுதுகிறேன், அடுப்பை மூட்டுகிறேன்; அதுபோலவே, என் முலைக்காம்புகளால்...







