இருத்தலின் முடிவற்ற தொடரோட்டத்துக்கு நடுவில், மனம் ஒரு ஜென் துறவியாகி விரல் கூப்புகிறது. என் பாடும் சிறகே இந்த இருண்ட நாட்களில் பாலமானாய். உன் கண்களூடாகச் சிறு...
காணாமல் போய் விடுவேனோ என்ற அச்சத்தில் என்னை பீரோவில் வைத்துப்பூட்டி வீட்டு வெளிக்கதவையும் மறவாமல் பூட்டிக்கொண்டு கிளம்பினேன் என் மீது அவ்வளவு நம்பிக்கை அல்லது அவநம்பிக்கை திரும்பி...
சாதி ஒடுக்குமுறை என்னும் வரலாற்றுத் துயரமும் நேசத்துக்குரிய ஆன்மாவைப் பிரிந்து வேகும் தனித்துயரமும் நீங்காத வலியின் சிறிய உலகம் மராட்டிய கவி நாம்தேவ் தசால் உடையது. `மொழியின்...
நான் தலைமைப் பண்புடைய ஒருவன் மேலாதிக்கத்தை மறுப்பவன் அதிகம் வெறுக்கப்படுபவன் என் செயல்கள் அறிவார்ந்தவை ஆகையால் அச்சமூட்டுபவை நான் அதிகம் படித்த ஓர் அந்த்யாஜா… குரு சாஸ்திர...
காலனித்துவச் சிப்பாய்கள், என் குடும்பத்தைக் கவிதைக்கு வெளியே கொன்றதைப் போல என்னால் எளிதாக என் கவிதைகளில் அவர்களைக் கொல்ல முடிந்திருக்கும் எனும்போது இத்தனை வருடங்களாக என் கவிதையில்...







