கூப்பங்கடை அரசி உண்ட வயிறுகளுக்கு விசேச நாட்கள் வந்தால் புரோட்டாதான் ஊடைநூல் வாங்க சுணக்கம் காட்டும் கால்கள் களப்புக் கடையென்றால் தறிநாடாவாய் பறக்கும் பாவு அடசுகிற தினத்தில்...
பிறிதொரு ஜீவனுக்காக தன்ஜீவனைத் தரும் மனம் இருக்கிறது இருவரிடத்தும் விலங்குக்கும் கைகளுண்டு சொறிபவர் சொந்தமாகும்போது ஜோசியக் கிளிக்கு றெக்கைகளை நம்பிக்கையற்றுக் கத்தரித்தாலும் உப்புக்காற்றே சுவாசமாகி விசுவாசமும் கடிவாளமாவதால்...
இளம் ஒளிப்பொருள் என் முன்னால் இளம் ஒளிப்பொருளாய் கலங்கிய கண் கொண்டு ஏங்கியபடி அமர்ந்திருக்கிறது இந்த அதிகாலை இதை மேலும் அழச்செய்கிறது காற்றில் ஒலியிழைக்கும் பறையிசை பறையின்...
நான் தலைமைப் பண்புடைய ஒருவன் மேலாதிக்கத்தை மறுப்பவன் அதிகம் வெறுக்கப்படுபவன் என் செயல்கள் அறிவார்ந்தவை ஆகையால் அச்சமூட்டுபவை நான் அதிகம் படித்த ஓர் அந்த்யாஜா… குரு சாஸ்திர...
“சிறுத்தையின் கண்களைப்போல் நிறம் கொண்ட மலர் ஆற்றின் மறுகரையில்தான் இருக்கிறது; அந்த மலர் இல்லையேல் ஆந்தைகளின் குரலுக்கு நாம் நடுங்க வேண்டியிருக்கும்; என் பண்டுவத்துக்கு அடங்காத நோய்...







