ஓர் இறந்த காலத்தில் எனக்கு முன்னால் ஒருவர் நடக்கிறார் சிரிக்கிறார் கோபப்படுகிறார் எல்லாம் செய்கிறார். நானும் அவரை அப்படியே அச்சு வார்த்தது போல நடக்கிறேன் சிரிக்கிறேன் கோபப்படுகிறேன்...
என் சொற்களை ரசக்குடுவையில் ஊற வைத்திருக்கிறேன். பழைய திராட்சைக்கனியோடு சிவந்த ரோஜா இதழ்களின் அத்தர் இட்டு அவ்வப்போது ஈட்டிய பாவங்களோடு சிறிது அழுகிய துன்பம் சேர்த்து ஊறிக்கொண்டிருக்கின்றன...
இப்போதெல்லாம் உனை ஆரப்பற்றிக்கொள்ள வேண்டுமாய் இருக்கிறது நீ தொற்றிக்கொண்ட உறவினின்று ...
ராணி உண்மைக்கும் பொய்க்கும் இடையே அக்குரல் கேட்டது இப்போது என் வேலை நேரம் தொடங்கிவிட்டது மகனுக்குச் சுடுநீரும் அம்மா அப்பாவுக்கு மருந்துகளும் அவருக்கு உடையும் உணவும் என்...
நூற்றாண்டுகளாக ஒரே நிறச் சட்டையை விற்பவருக்கு சட்டை அணியாதவர்களைக் கண்டால் கடுங்கோபம் வந்துவிடும் உடனே தன்னிடமுள்ள சட்டையை வம்படியாக அவர்களுக்கு மாட்டிவிட்டு தனது சாமர்த்தியத்தைத் தானே...
ஒன்று பிறகு என்னுள்ளிருந்த ஆதிமனிதன் கூச்சலிட்டான்: என் நெஞ்சின் மீதொரு கல்லை நடுவேன் அதில் செதுக்குவேன் என் துயரத்தின் படிமங்களை என் வேதனையின் பாடல்களை அவை என்...