இந்த நாடு நாம் பிறப்பதற்கு முன்பே நம்மைப் புதைத்துவிடுகிறது. நம் பெயர் சொல்லி அழைப்பதற்கு முன்பே, இறப்புச் செய்தியால் நம்மை அழைக்கிறது. நம்மை உருவாக்குகிறது. பெண்களை நரம்பியல்...
எய்யா வண்மகிழ் அப்போது உனக்கும் எனக்கும் ஒரு கனவின் தூரம். வீடற்ற என் சாளரம் நீ அதோ நிலா பார் என்று ஆகாயம் காட்டுகையில் நீ அத்தனை...
உடலில் ஒளித்துவைத்திருந்த நிர்வாணத்தைத் திறந்து காண்பித்தேன் சூரிய ஒளியைப் பிளக்கும் கத்தியெனக் கண்ணைப் பிளக்கிறது பெண்ணுடலைத் திறந்து பார்க்கும் விரல்கள் சுத்தியலை எடுக்கும்போது காமம் நசுங்குகிறது...
நத்தைக் கறிக்கு மிளகு அரைக்கும் பெண்டுகள் ஊரையே மணக்கவிடுகிறார்கள்; தொண்டையில் இறங்கும் உமிழ்நீரின் பெருக்கை யாராலும் நிறுத்த முடியவில்லை பாரேன்; அதோ… வாசலில் படுத்திருக்கும் நாய்களின் நாக்குகள்...
நடந்தேன் வாழி வாங்கி ஒரு குவார்ட்டரைப் பருகினேன் பனிமலையில் உருண்டு செல்லும் தீப்பந்து பாய்ந்து சரிந்தது குடல்களின் பள்ளத்தாக்கில் அது வெடித்துச் சிதறி வினை புரியுமென்று நாய்கள்...