பழைய கடவுள் எதேச்சையாக நீட்டப்படும் தீபாராதனையிலிருந்து கொஞ்சம் அள்ளி முகம் நனைத்தார். கொஞ்சம் அள்ளி முகம் நனைத்தார். பிறகு நினைவு திரும்பியதும் பூசிய திருநீறை அழித்துவிட்டு...
பாண்டவி படலம் முந்தி பிறந்த முதுநூல் தரித்த சங்கெடுத்தவன் சகலருக்கும் மூத்தவனென்றார் நீரும் நெடுங்கடலும் ஊரும் உலகும் தோன்றி ஆல விருட்சத்தினடியில் காராம்பசுவின் காலைக் கட்டிக் கழுத்தையறுத்துத்...
ஊருக்குள் அடங்காமல் சற்றே தூரத்தில் எமது சஞ்சரித்தல் மூர்க்கமாய்ப் பேரன்பைப் பிரசவிக்கும் அவ்வாதி பெரும்புலத்தில் அடர்வன நிழலாய்ப் படர்ந்திருக்கிறேன் எங்கள் மூதாதைகள் கையளித்த கதைகளை அறச்சீற்றத்தோடு பண்ணிசைக்கிறேன்...
“சிறுத்தையின் கண்களைப்போல் நிறம் கொண்ட மலர் ஆற்றின் மறுகரையில்தான் இருக்கிறது; அந்த மலர் இல்லையேல் ஆந்தைகளின் குரலுக்கு நாம் நடுங்க வேண்டியிருக்கும்; என் பண்டுவத்துக்கு அடங்காத நோய்...
கௌதமக் குழந்தைகள் ஒரு புத்தனைப் பரிசளித்தேன் சில முத்தங்களை எனக்களித்தான் சிறு ரொட்டித்துண்டை நீட்டினேன் பிய்த்து மென்றவாறே புத்தனின் காது குடையத் தொடங்கினான் கொண்டையைத்...