கர்த்தர் மீண்டும் பிறக்கப் போவதாக தூய ஆவி பறைசாற்றியது. அவர் மீண்டும் ஒரு கன்னி மரியின் மகனாக தண்ணீரை ரசமாக மாற்றும் சிறுவனாக தொழுநோயாளிகளை பார்வையற்றவர்களை...
நீள்மனத்தின் வாசனையில் வந்துதிரும் பேரன்பின் சாலையெங்கும் கிளர்த்துகின்ற செந்நிறப்பூக்கள் அடர்ந்த கானகத்தின் மென்னொலியில் கேட்கின்றன அழகிய பறவைகள் மான்கள் நீரருந்தும் ஓடையின் மறுகரையிலும் அதே பூக்கள் அடிபெருத்த...
காலனித்துவச் சிப்பாய்கள், என் குடும்பத்தைக் கவிதைக்கு வெளியே கொன்றதைப் போல என்னால் எளிதாக என் கவிதைகளில் அவர்களைக் கொல்ல முடிந்திருக்கும் எனும்போது இத்தனை வருடங்களாக என் கவிதையில்...
பிரபஞ்ச உருண்டைகளை இழுத்துப் பிடித்துக் கொத்தாகக் கட்டி தம் தோள்களில் இருத்திக்கொண்டு அதில் ஒவ்வொன்றாகப் பிய்த்துத் தரையில் கிடத்தி அதன் மேலேறி நின்றும் குதித்தும் படார் என்று...
கல்லில் எழுதப்பட்டவை அவள் தன் காதலனிடம் அடிக்கடி சொன்னவை எப்படி இவ்வளவு கல்நெஞ்சக்காரனாய் இருக்க? ஏன் கல்லு மாதிரி வாயைத் திறக்காமல் இருக்க? அம்மா அவளிடம் சொன்னவை...