பழைய கடவுள் எதேச்சையாக நீட்டப்படும் தீபாராதனையிலிருந்து கொஞ்சம் அள்ளி முகம் நனைத்தார். கொஞ்சம் அள்ளி முகம் நனைத்தார். பிறகு நினைவு திரும்பியதும் பூசிய திருநீறை அழித்துவிட்டு...
அப்பா புது வீடு கட்டியிருக்கிறார் மதில்கள் பளீர் பீங்கானில் தோற்றம் தாஜ்மஹால் கோட்டை போல் கதவைத் திறந்து உள் நுழைகிறேன் பிரமாண்டம் அப்பா பணியாட்களுடன் பேசுகிறார் தினையும்...
நான் நடுவானில் இருக்கிறேன் வளிமண்டல அடுக்குகளின் இடைவெளியில் இவற்றின் பெயர்கள் எனக்குத் தெரியும்தானே இவை ஸ்ட்ராட்டோஸ்பியரும் மீசோஸ்பியரும்தானே? இந்த வெளிகளுக்கு இடையில் சுவாசிக்க முடியாதபடி காற்றின் அடர்த்தி...
இப்போதெல்லாம் நான் என்னை நினைவுகூர்ந்துகொள்ளும் விதத்தில் உனக்கேதும் அதிருப்தி இருப்பதில்லை. என் அழுக்குகளை உன் அழிவுகளைச் சொல்லுவதால் மாறிவிடாத உன்னிடம் தான் திரும்பத் திரும்ப முறையிட்டுக்கொண்டிருக்கிறேன் அதை...
அந்நியன் பல்லாயிரம் அழகான மனிதர்கள் நடுவே எனை ஈர்த்து உன்வயப்படுத்தி தடம் பதித்துச் செல்வது நீ மட்டுமே முற்றிலும் அந்நியனான உனைக் காண்கையில் பொங்கும் என் ஆன்மா...
காணாமல் போய் விடுவேனோ என்ற அச்சத்தில் என்னை பீரோவில் வைத்துப்பூட்டி வீட்டு வெளிக்கதவையும் மறவாமல் பூட்டிக்கொண்டு கிளம்பினேன் என் மீது அவ்வளவு நம்பிக்கை அல்லது அவநம்பிக்கை திரும்பி...







