அவன் கண் முன்னால்தான் அவர்களைத் துன்புறுத்தி தூக்கிலேற்றிக்கொண்டிருக்கிறார்கள் ஒவ்வொருவராய் திசைகள்தோறும் கிளைகள் முளைத்துக்கொண்டேயிருக்கிறது நாளுக்குநாள் அந்தத் தூக்குமரத்தில் பலசாதிப் பறவைகளின் கூரலகால் கொத்துப்பட்ட ஆந்தையொன்று பதற்றத்தோடு மறைந்திருக்கிறது...
மாட்டுக்கொம்பை ரத்தத்தில் தோய்த்து ஊர் எல்லையில் நட்டு வைத்துப் போயிருந்தார்கள். எங்களை அச்சுறுத்தும் குறிப்பு அது. அந்தக் கொம்புகள் அடுத்ததாக எங்கள் குடல்களைச் சரியச் செய்யும் என்ற...
உலகில் ஓரிசை மட்டுமே மகோன்னதமென்பவள் கழுதைக்காரி. மகாராணியின் படர்தாமரைக்குக் கழுதைக்கோமியம் இளவரசியின் மர்மதேமல்களுக்குக் கழுதைப்பால் குளியல் தூக்கத்தில் அலறியெழும் குட்டிஇளவரசனுக்குத் தூபத்தில் லத்தித்தூள் அரண்மனை வைத்தியனின் குறிப்பை...
மகள்: கழிப்பறைகளுக்கான தேவ பாதைகள் அடைக்கப்படும்போது நான் என்ன செய்வேன் அம்மா.. ஒரு ஆணைப்போலக் கொட்டும் இப் பெரு மழையில், பாதைகளோரமோ, ராத்திரியிலோ, மந்தப் பகலிலோ, கண்கள்...