“மீயாச்சா… லே… மீயாச்சா…” “யாரு…?” “நாந்தான்… காவன்னா” “அவன் குளிச்சிட்டு இருக்காமா… நீ வீட்டுக்குள்ள வாயேன்” அழைத்தாள் மீயாச்சாவின் உம்மா. வண்டியைவிட்டுக் கீழே இறங்கி, ஸலாம் சொல்லிக்கொண்டே...
ஓட்டுத்தாழ்வாரத்தில் பெய்திருந்த மழைநீர் சொட்டிக்கொண்டே இருந்தது. அது சிறுக வழிந்து ஒரு சொட்டாகச் சேகரமாகி ஒவ்வொன்றாக விழுகிறபோதும், தன் இமைகளை மூடி மூடித் திறந்துகொண்டிருந்தாள் பாக்கியம். மழை...
புத்தகத்தின் நடுப்பக்கத்தைக் கிழித்து முக்கோணமாகக் கிரீடம் செய்து, சேவல் மயிர்களைப் பீத்தோட்டங்களிலும் சாணிக் குப்பைகளிலும் தேடி கிரீடத்தின் பக்கவாட்டில் சொருகி, காகிதக் கிரீடத்தின் கீழ்ப்பகுதியில் இரு பக்கங்களிலும்...
கொல்லத்திலிருந்து பத்து மைல் கிழக்கே அஷ்டமுடி காயலின் கரையில் இருக்கும் அந்தப் படகுத்துறை ஆரம்பத்தில் ’பிராந்தன் தம்புரான் கடவு’ என்றே அழைக்கப்பட்டது. பின்னர் ஊர் மக்களின் வழக்கொலியில்...