JoinedSeptember 16, 2021
Articles718
Comments2
தற்போதைய விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி.சாத்தனூர் கிராமத்தில் ப.கோபால் – தயிலம்மாள் தம்பதியருக்கு 8.11.1905 அன்று ஏழாவது குழந்தையாகப் பத்மா பிறந்தார். தன் சொந்த ஊரில்...
ஏழாவது சொர்க்கத்திலும் எட்டாவது நரகத்திலும் வாழ்பவள் வைக்கப்பட்ட கண்ணியாகவும் அகப்படும் விலங்காகவுமிருப்பவள் விடிகின்றபோதே இருள்கின்ற பூமி ரகசியப்பேயுரு ஆனந்த ஊழிக்கூத்து தன்னைத்தானே கொன்றுகொள்ளும் பிறழ்வுகளில் பிணமாகிப் பிணமாகி...
நீள்மனத்தின் வாசனையில் வந்துதிரும் பேரன்பின் சாலையெங்கும் கிளர்த்துகின்ற செந்நிறப்பூக்கள் அடர்ந்த கானகத்தின் மென்னொலியில் கேட்கின்றன அழகிய பறவைகள் மான்கள் நீரருந்தும் ஓடையின் மறுகரையிலும் அதே பூக்கள் அடிபெருத்த...
“நீ இறந்துவிட்டாலும்கூட வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறாய் ஒரு வரலாறாக… ஒரு போராட்டமாக… ஒரு இசையாக…” – லூனஸ் மத்தூப்   உண்மையானக் கலைஞன் எப்போதுமே அவன் மரணத்தை அமைதியாகவும்...

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger