வாரியணைத்து நிலம் பரப்பும் இறகொடிந்து விழும் தசைஇருள் இதழ் விரிய கூம்பி நிற்கும் சுளை. தணியாத் தாகம் பாவி நிற்கும் கடல். விறகொன்று தகித்த அடுப்பு...
JoinedSeptember 16, 2021
Articles718
Comments2
சொன்னபடி கேக்கலைன்னா ஒன்னைய அலாக்கத் தூக்கி ஊசியில ஒக்கார வச்சுருவேன் கழுமரத்தைக் காட்டி மிரட்டும் அம்மா இயற்கையாகிவிட்டாள். பச்சைப்பசும் குரும்பைகளைக் கொறித்து எளுறெங்கும் ஊறும் துவர்ப்பு...
எம்பாதம் படும் நிலமெங்கும் குருதி படர்ந்திருக்க எம்முன்னே கொலைக்கருவிகளோடு ஓராயிரம் வீரர்கள் பாலைவன மணல் புயல் வீசும் திசைநோக்கி எப்போதும் எனையே ஒடுக்கி நடக்கப் பழக்கலானேன்...
நூற்றாண்டுகளாக ஒரே நிறச் சட்டையை விற்பவருக்கு சட்டை அணியாதவர்களைக் கண்டால் கடுங்கோபம் வந்துவிடும் உடனே தன்னிடமுள்ள சட்டையை வம்படியாக அவர்களுக்கு மாட்டிவிட்டு தனது சாமர்த்தியத்தைத் தானே...
எங்கள் மீதேறி வளர்ந்ததிந்த மரம் பூத்துக்கொண்டிருந்தது… காலத்தைச் சாக்கிட்டுக் காத்துக்கொண்டிருக்கும்படி சொன்னேன்… தலைகள் துண்டிக்காத கதைகளை முடிந்தளவு நிகழ்த்தத்தான் காத்திருந்திருக்கிறோம்… இணைந்திடாத தண்டவாளங்களில் சிதறுவதற்கு உடல்களும்...







