பேராசிரியர் அம்பேத்கர்பிரியன் அவர்களைச் சந்திக்க வேண்டும்; இயன்றால் அவரிடம் ஒரு பேட்டி எடுக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்டகாலத் திட்டங்களில் ஒன்றாக இருந்தது. 2021ஆம் ஆண்டின் கடைசி...
இலக்கிய உலகம் முழுவதும் எழுத்தாளர் விழி.பா.இதயவேந்தனுக்குப் புகழஞ்சலிகளாய்ச் செலுத்திக்கொண்டிருக்கிறது. நானோ நிலைகுலைந்து அமர்ந்திருக்கிறேன் அமைதியாய்; என்னுள்ளே உணர்வின் கொந்தளிப்பு… ஞாபகப் பரல்களின் சிதறல்… இன்று எல்லோருக்கும் அவரை ...
கடந்த வாரம் அய்யா தலித் சுப்பையா புதுவை JIPMER மருத்துவமனையில் நீரிழிவு நோயின் பாதிப்பினால் இயற்கை எய்தினார். நூற்றுக்கும் மேற்பட்ட அரசியில் விழிப்புணர்வு பாடல்களை இயற்றி, இசையமைத்தவர்....
“நீ இறந்துவிட்டாலும்கூட வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறாய் ஒரு வரலாறாக… ஒரு போராட்டமாக… ஒரு இசையாக…” – லூனஸ் மத்தூப் உண்மையானக் கலைஞன் எப்போதுமே அவன் மரணத்தை அமைதியாகவும்...