முன்னொரு காலத்தில், தனது மூன்று மகன்களுடன் ஒரு பெண்மணி வாழ்ந்துவந்தாள். அவளது மகன்கள் தங்கள் அன்னையின் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்தனர், எப்போதும் தங்களது அன்னையை மகிழ்விக்க...
நான் எப்போது கண் விழித்தாலும், கதவு மெதுவாகச் சாத்தப்படும் ஓசை கேட்கும். ஒரு பேய் தம்பதியினர், கைகோத்தபடி, அமைதியாக வீடு முழுவதும் ஒவ்வோர் அறையாகச் சென்றுகொண்டிருந்தனர். அவர்கள்...







