பண்டிதர் அயோத்திதாசரைப் பற்றிப் பரவலாக நமக்குத் தெரிந்த தகவல்கள் அவர் ஒரு சித்த மருத்துவர்; திரு.வி.க.வின் முடக்கு வாதத்தைக் குணமாக்கியவர்; பௌத்தம் தழுவியவர்; இந்திய – தமிழக...
கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் மதுரை வன்கொடுமைத் தடுப்புச் சிறப்பு நீதிமன்றம் அளித்த தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது. கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகால போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி...
புத்தர் சாவத்தியில் உள்ள ஜெதவனா மடத்தில் தங்கியிருந்தபோது, அவரைப் பின்பற்றும் அனாதபிண்டிகா புத்தரைப் பார்க்க வந்திருந்தார். புத்தரைப் பற்றி அறிந்திராத 500 நபர்களைத் தம்முடன் அழைத்து வந்தார்....
பாண்டவி படலம் முந்தி பிறந்த முதுநூல் தரித்த சங்கெடுத்தவன் சகலருக்கும் மூத்தவனென்றார் நீரும் நெடுங்கடலும் ஊரும் உலகும் தோன்றி ஆல விருட்சத்தினடியில் காராம்பசுவின் காலைக் கட்டிக் கழுத்தையறுத்துத்...







