கல்வெட்டுகளையும், செப்பேடுகளையும், ஆட்சியாளர்களின் பரம்பரைப் பட்டியலையும், அரசர்கள் நிகழ்த்தியப் போர் பயணங்களையும், மேட்டுக்குடிகளின் ஆடம்பர வாழ்க்கையையும், அரண்மனைகள், கோயில்கள் குறித்த வர்ணனைகளையும், அந்தப்புர மனைவியரின் எண்ணிக்கையையுமே வரலாறு...
இந்திய இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் ஒருவர், வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பான சூழ்நிலைக் குறித்துக் கவலைப்பட்டார். அது அவரின் சொந்த மாநிலம். “மாநிலம் இப்போது...
இங்கு வழக்கிலுள்ள பேச்சுகளை, வாய்மொழி வழக்காறுகள், வாய்மொழியற்ற வழக்காறுகள் எனப் பகுக்கலாம். வாய்மொழியாகக் கூறுப்படுவது வாய்மொழி வழக்காறுகள். இது, 1.நாட்டார் பாடல்கள் 2.கதைக்கூறல் 3.பழமொழி, விடுகதை என்பவற்றில்...
பண்டிதர் அயோத்திதாசரைப் பற்றிப் பரவலாக நமக்குத் தெரிந்த தகவல்கள் அவர் ஒரு சித்த மருத்துவர்; திரு.வி.க.வின் முடக்கு வாதத்தைக் குணமாக்கியவர்; பௌத்தம் தழுவியவர்; இந்திய – தமிழக...







