அஞ்சலி: சாத்தை பாக்யராஜ் (1963 – 2025) தலித் மக்களுக்குப் பல நிலைகளில் மேம்பாட்டுப் பணிகள் நடந்திருக்கின்றன. அவை சில நேரங்களில் நேரடியாகப் பயன்பட்டிருக்கின்றன. சில...
அஞ்சலி: பி.வி.கரியமால் (1929 – 2025) தலித் மக்களின் சிவில் உரிமைகளுக்காக வாழ்நாளெல்லாம் போராடிய அம்பேத்கரியப் பெரியவர் வி.பி.கரியமால் கடந்த செப்டம்பர் 17 அன்று தர்மபுரி...
அஞ்சலிக் குறிப்பு: அதிவீர பாண்டியன் (1966 – 2025) மெட்ராஸ் ஓவியக் கலை இயக்கம் கோடுகளை முதன்மைப் பொருளாகக் கையாளும் மரபைக் கொண்டது. இதன் தொடர்...
கறாரான முகத்தோற்றம், தெளிவான பேச்சு ஆகியவை, இந்தப் பெண்ணிடம் பேசுவது அவ்வளவு எளிதாக இருக்காது என்ற எண்ணத்தைக் கொடுத்தது. ஆனால், பேசிய ஒருநாளிலேயே என் மடியைத் தலையணையாகக்...
இந்திய சுதந்திரப் போரில் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்ட புரட்சிகர அமைப்பான ‘கத்தார் பார்ட்டி’யின் பெயரைத் தனது புனைபெயராக வைத்துக்கொண்டவர், கும்மாடி விட்டல் ராவ் என்ற இயற்பெயரைக்...
பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் ஏற்பட்ட மாபெரும் பஞ்சங்கள் தமிழகத்தை உலுக்கிப்போட்டன. பசி, பட்டினி, நோய்த் தொற்றினால் சாகிற சூழலில் பிழைப்பிற்காக உயிர் வாழ்தலின்...