ஏழாவது சொர்க்கத்திலும் எட்டாவது நரகத்திலும் வாழ்பவள் வைக்கப்பட்ட கண்ணியாகவும் அகப்படும் விலங்காகவுமிருப்பவள் விடிகின்றபோதே இருள்கின்ற பூமி ரகசியப்பேயுரு ஆனந்த ஊழிக்கூத்து தன்னைத்தானே கொன்றுகொள்ளும் பிறழ்வுகளில் பிணமாகிப் பிணமாகி...
புலனாகாவெளி
Latest


