ஒரு முன்மாதிரியான திட்டத்தைத் — தலித்துகளுக்குச் சொந்தமாகக் குடியிருப்பு நிலங்களை வழங்குதல் — செயல்படுத்துவதில் சத்யவாணி முத்துவின் சில நடவடிக்கைகளைப் பார்ப்போம். அதன் பிறகு மாநில அதிகார...
சேரிகளில் பிறந்து பார்ப்பனக் கூடாரங்களில் பயில்வதில் உள்ள ஓர் ஆபத்து என்னவெனில், நம் தாய்மொழியை இழந்த பிறகும் உயிரோடிருப்பதாய் பாசாங்கு செய்வதே. ¥ தேனீயும் மலரும் சிறந்த...
என் கைகள் கைகளாக இருப்பதைப் போலவே என் முலைகளும் சாதாரண முலைகளே. என் கைகளால் காய் நறுக்குகிறேன், சமைக்கிறேன், எழுதுகிறேன், அடுப்பை மூட்டுகிறேன்; அதுபோலவே, என் முலைக்காம்புகளால்...
காமம் நிறைவடைய எப்போதும் இரு உடல்கள் தேவையென்று எனக்குக் கற்பிக்கப்பட்டது. நானோ அதை இரண்டு ஆன்மாக்கள் எனத் தவறாக எண்ணினேன். அதன் பின்னே அறிந்தேன் அங்கே ஆன்மா...
உறுதி நான் வாழ்தலில் நம்பிக்கை கொள்கிறேன் பீட்டா நாட்களின் காமா மக்களின் வண்ணக் கோர்வையை நம்புகிறேன். நான் சூரிய ஒளியில் நம்பிக்கை கொள்கிறேன் காற்றாலைகளிலும், நீர்வீழ்ச்சிகளிலும் மிதிவண்டிகளிலும்,...







