பரதேசி காத்தானின் வருகைக்காகக் கூட்டம் ஒன்று எப்போதும் செம்பச்சேரியில் காத்திருக்கும். பல வருடம் கழித்து ஜெயவருடம் கார்த்திகை மாதத்தில் காத்தான் செம்பச்சேரிக்கு வந்தபோது, கால்கள் வைத்து நடக்க...
ஆலின் உலர்ந்த இலையொன்று சிமிரிலிருந்து காம்பு பிரிந்து, அந்தர வெளியில் அசைந்தாடி மண்ணில் விழுந்து தவித்து அடங்கியது. உடனே காற்று ஓடிவந்து அதனைச் சீண்டி குதுகலித்தது. ஆலிலை...
Ru·
காலையிலிருந்து ஏழாவது முறையாக முழு வீட்டையும் புரட்டிப் போட்டுத் தேடிக்கொண்டிருந்தாள் பேச்சியம்மாள். வீட்டில் சிதறிப்போய்க் கிடந்த பொருட்களையும் பாத்திரங்களையும் பார்த்தபோது எரிச்சல் வந்தது சுமதிக்கு. இருந்தாலும் எரிச்சலுணர்வு...
நிறுத்தம் என்பதெல்லாம் சும்மா ஒரு பாவனைக்குத்தான், அங்கே மிகச்சரியாக நின்றாகவேண்டிய கட்டாயமொன்றுமில்லை என்று சொல்லிச் செய்யப்பட்டது அப்பேருந்து. அதன்படி சம்பந்தமேயில்லாத ஓரிடத்தில் நிறுத்தி இறங்கவேண்டியவர்களுக்கு மட்டுமேயான தனது...