“புளட் இயக்கம் இருந்தபோது அவங்களுக்கு வால் புடுச்சான்.” “புலி இருந்தபோது அவங்க பின்னால திருஞ்சு ஊருக்குப் பொது இடமான புலவுக்குள்ள வீடு கட்டினான்.” “புலிக்குப் பிறகு அரசியல்வாதிகளுக்கு...
முப்பத்தினான்கு வருடங்களாக சோற்றுப்பாளைச் சத்திரத்தைக் காத்திருக்க வைத்த ராதாபாயின் சாவு ஒரு வழியாகப் பெருந்தொற்று ஊரடங்கு விலக்கப்பட இருந்த இரண்டாவது வாரத்திற்கு முன்பு நடந்துவிட்டது. சத்திரத்துக்காரர்கள் கொண்டாடித்...
கிட்டத்தட்ட ஒருமாத காலம் வானத்தில் வாழ்ந்தது போலவும், மேகங்கள் மண்டையில் உரசுவதாகவும் உணர்ந்த சீலக்காரிக்கு இப்போதுதான் உயிர்வந்த மாதிரி இருக்கிறது. கொடைக்கானலிலிருந்து வத்தலகுண்டு பேருந்து நிலையத்துக்கு வந்தவுடன்...
இம்முறை தப்பாது ஒரே அடியில் வீழ்த்தினான். பெருங்கோபம் கொண்டு அவன் அடித்த அடியில் அம்பேத்கர் குப்புற விழுந்தார், விழுவதற்கு முன்பான தெருவிளக்கின் மஞ்சள் வெளிச்சம் அவரை முழுமையாக்கியது....