சமகால தமிழ் ஆய்வாளர்களில் தவிர்க்க முடியாதவர் கோ.ரகுபதி. நிலவும் சமூகப் பிரச்சினைகளின் வேர் எது, எவ்வாறெல்லாம் அது உருமாறியிருக்கிறது என்பவற்றையே பிரதானமாக ஆய்வு செய்திருக்கிறார். ஜாதி, மத...
யமே ஃபெர்ணன்ட் டேவிட் சிசயர் – Aimé Fernand David Césaire (1913 – 2008). கவிஞர், கட்டுரையாளர், நாடக ஆசிரியர். ஃப்ரெஞ்ச் மொழியில் எழுதிய கறுப்பின...
கடந்த இதழில் வெளியான நேர்காணலின் தொடர்ச்சி ‘அம்பேத்கரின் வரையறையின்படி பௌத்தம் என்பது மதமாகாது. அதை ஓர் அறநெறி அல்லது கொள்கை என்றே பொருள் கொள்ள முடியும்’...