Headlines
Featured
Opinion
Politics
Business
Business
World
Science
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, மேல்புதுப்பாக்கம் கிராமத்தில் 1890 ஜனவரி 27இல் முனுசாமி – அலமேலு தம்பதியினருக்கு மகானாகப் பிறந்தவர் சுவாமி சகஜாநந்தர். பெற்றோர் வைத்த பெயர் முனுசாமி. தொடக்கக் கல்வியைத் தனது கிராமத்திலிருந்த அமெரிக்கன் ஆற்காட் புரோட்டஸ்டண்ட் மிஷன் பள்ளியிலும், உயர்நிலைக்...























