9 வெண்மணியில் நந்தனார் இந்நிலையில்தான் நந்தனார் பற்றிய யோசனையில் ‘வெண்மணி’ என்னும் வன்முறை சம்பவம் முக்கியமான தாக்கத்தைச் செலுத்தியது. நந்தனார் கதை ஒரு புனைவு, வெண்மணி உண்மை...
JoinedMarch 13, 2022
Articles44
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த சகோதரர் கே. ஆம்ஸ்ட்ராங் அவர்களின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்த வந்த அரசியல் கட்சிகளில் வெகுசில தவிர பெரும்பான்மையும் ஒடுக்கப்பட்டோர்...
8 நந்தனார் கதை இலங்கையிலும் பரவியிருந்தது. 19ஆம் நூற்றாண்டில் நடந்த சைவ மறு உருவாக்கத்தில் ஈழத்துச் சைவர்களுக்கு முக்கியமான இடமிருந்தது. சைவ ஏடுகள் அச்சாக்கம் பெற்று நவீன...
7 இருபதாம் நூற்றாண்டில் தேசிய இயக்கம் மட்டுமல்லாது மற்ற இரண்டு தரப்பினரும் நந்தனார் அடையாளத்தைக் கையாண்டனர்: தலித் இயக்கங்கள், இடதுசாரி அமைப்புகள். முதலில் தலித் இயக்கங்கள் கையாண்ட...
அஞ்சலி: கு.தர்மலிங்கம் 2006ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மாமல்லபுரத்தில் பஞ்சமி நில மீட்பு மாநாடு நடத்தியது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. அப்போது கட்சிக்குக் கருத்தியல் பலம் திரட்டும் அரங்குகளில்...
6 நந்தனார் பிராமணராக மாறினார் என்பதைப் படிக்கும்போது தொ.பரமசிவன் திருவாரூர் கோயில் நடைமுறை பற்றி எழுதிய கட்டுரையொன்று நினைவுக்கு வருகிறது. நந்தனார் கதையின் இறுதியில் வரும் உருவமாற்றம்...