JoinedMarch 13, 2022
Articles44
தமிழ்நாட்டு ஒடுக்கப்பட்டோர் அரசியல் வரலாற்றில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கென்று தனியிடம் உண்டு. இம்மானுவேல் சேகரன் வாழ்ந்து கொல்லப்பட்ட ஊர் அது. அதனையொட்டி நடந்த வன்முறையே முதுகுளத்தூர் கலவரம்...
அயோத்திதாசர் அருந்ததியர் உள்ளிட்ட விளிம்புநிலைச் சாதிகளை இழிவாகவும் விலக்கியும் எழுதியது தொடர்பாகப் பதிலளிக்கப்படாத விமர்சனம் ஒன்று நெடுநாட்களாக இங்கிருக்கிறது. இச்சாதிகள் பற்றிய அயோத்திதாசரின் கூற்று வெளிப்படையானது, அவற்றை...
மேலவளவு படுகொலை (1997) நடந்த மேலூர் பகுதியின் சாதிய முறை நுட்பமானது; பிற பகுதிகளிலிருந்து வேறுபட்டது. இப்பகுதியின் சாதிய நுட்பங்கள் பற்றி விரிவான – ஆழமான ஆய்வுகள்...