பௌத்தம் எந்தத் தனிப்பட்ட இனத்திற்கும் நாட்டிற்கும் மொழிக்கும் சொந்தமானது அல்ல. அது பிரபஞ்சத்திற்கானது. அது ஒரு புரட்சிகரமான வாழ்வு முறை. நடைமுறை வாழ்வின் எல்லாத் தேவைகளையும் பௌத்தம்...
JoinedSeptember 16, 2021
Articles718
Comments2
‘மாமன்னன்’ பாடல் வெளியீட்டு விழாவில் ‘தேவர் மகன்’ படத்தைக் குறிப்பிட்டு கமல் முன்னிலையில் மாரி செல்வராஜ் பேசியது குறித்துச் சமூக வலைதளங்களில் எதிரும் புதிருமாக நிறைய எழுதப்பட்டுவிட்டன....
உழைக்கும் வர்க்கம் உணரும் அந்நியத்தன்மை: 2010க்குப் பிந்தைய தமிழ் சினிமாவின் போக்கிற்குள் அதற்கு முன்புவரை நிலவிவந்த உழைக்கும் வர்க்க மக்கள் விரும்பிய ஆக்ஷன் சினிமா தெளிந்து பிரித்து...
ஷூக்கள் செருப்புகள் வாங்க வக்கில்லாத காலத்தில் ஷூக்களைக் கனவு கண்டேன் ஷூக்கள் அணிந்த கால்களின் பின்னால் நாய்போல் முகர்ந்து ஓடினேன் காலத்தின் மேல் என் கால்கள் நின்றபாடில்லை...
“கிழங்கு விளையும் ஆழம் நமக்குத் தெரியும். நமது பன்றிகள் கூட அந்த அளவே அறியும்! அதற்கும் கீழே எதுவோ உள்ளது, அதன்மேல்தான் பகைவர்க்குக் காமம்; இந்தக் கரிசல்...
நிமிடங்களுக்கும் யுகங்களுக்கும் இடையே வழிபாடு தொடங்கும்போது ரூபமாகவும் அரூபமாகவும் நெருப்பு எரியட்டும் தணல்களை ஊதி ஊதிப் பெருக்கிட இரை தேடும் தீப் பிழம்புகள் என் உள்ளங்கையில் இருந்தே...







