JoinedMarch 13, 2022
Articles12
பௌத்தம் எந்தத் தனிப்பட்ட இனத்திற்கும் நாட்டிற்கும் மொழிக்கும் சொந்தமானது அல்ல. அது பிரபஞ்சத்திற்கானது. அது ஒரு புரட்சிகரமான வாழ்வு முறை. நடைமுறை வாழ்வின் எல்லாத் தேவைகளையும் பௌத்தம்...
அந்தி சாயும் பாத்திரத்தின் செந்நிழலில் உறங்கிக்கொண்டிருக்கும் துளிகள் உதிராமல் தொங்க இலைகளைப் போல அசைந்து செல்லும் காற்றலைகளின்மீது ஒரு கவிதையை எழுதி வைக்கிறேன் தவிர்க்கவியலா உன்...
நீள்மனத்தின் வாசனையில் வந்துதிரும் பேரன்பின் சாலையெங்கும் கிளர்த்துகின்ற செந்நிறப்பூக்கள் அடர்ந்த கானகத்தின் மென்னொலியில் கேட்கின்றன அழகிய பறவைகள் மான்கள் நீரருந்தும் ஓடையின் மறுகரையிலும் அதே பூக்கள் அடிபெருத்த...
No More Content