இங்கு வழக்கிலுள்ள பேச்சுகளை, வாய்மொழி வழக்காறுகள், வாய்மொழியற்ற வழக்காறுகள் எனப் பகுக்கலாம். வாய்மொழியாகக் கூறுப்படுவது வாய்மொழி வழக்காறுகள். இது, 1.நாட்டார் பாடல்கள் 2.கதைக்கூறல் 3.பழமொழி, விடுகதை என்பவற்றில்...
காலனியப்படுத்தப்பட்ட மக்களைப் பண்பாட்டளவில் மொழி அகதிகளாக மாற்றி வைத்திருக்கும் அவலத்தை, காலனியம் இன்றளவும் எப்படித் தொடர்ந்து கைக்கொண்டிருக்கிறது என்பதைப் பற்றிய உரையாடல்கள் உலக அளவில் கவனம் பெறத்...
இருபதாண்டுகளுக்கு முன்னால் மயிலம் தமிழ்க் கல்லூரியில் மாணவனாக இருந்தபோது மாதந்தோறும் விழுப்புரத்தில் நடக்கும் அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம் கவியரங்கத்திற்குக் கல்லூரி நண்பர்களோடு சென்று கவிதை வாசித்திருக்கிறேன்....