மனித மனங்களையும் உறவுகளுக்குள் இருக்கும் சிக்கலைப் பற்றியும் நுட்பமாக விவரிக்கும் அல்லது மாற்றுப்பார்வையை முன்வைக்கும் இலக்கியங்களுக்கான ஆயுள் நூறு வருடத்திற்கும் மேல். சமகாலப் பதிவுகளைக் காட்டிலும் நமக்குப்...
வாசிப்பில் பல்வேறு அர்த்தங்களைப் பெற்றுப் பல்கிப் பெருகி படைப்பாளி கட்டமைக்க நினைத்த அர்த்தங்களைக் கடந்து நீளும் கலைப் படைப்பையே வாசகர் உணர்கிறார்; அவ்வகையில் வாசிப்பு ஒரு கலைச்...
ம.கண்ணம்மாள் “இடுப்புல தங்காத கால்சட்டய இழுத்து இழுத்துச் சுருட்டி மடிச்சிவிட்ட நான் கூட கவிதை நூல் போட வந்துட்டேன் ஊரு மாறாதா என்ன?” இப்படியான ஒரு கேள்வியோடயே...
இங்கு வழக்கிலுள்ள பேச்சுகளை, வாய்மொழி வழக்காறுகள், வாய்மொழியற்ற வழக்காறுகள் எனப் பகுக்கலாம். வாய்மொழியாகக் கூறுப்படுவது வாய்மொழி வழக்காறுகள். இது, 1.நாட்டார் பாடல்கள் 2.கதைக்கூறல் 3.பழமொழி, விடுகதை என்பவற்றில்...