காமம் நிறைவடைய எப்போதும் இரு உடல்கள் தேவையென்று எனக்குக் கற்பிக்கப்பட்டது. நானோ அதை இரண்டு ஆன்மாக்கள் எனத் தவறாக எண்ணினேன். அதன் பின்னே அறிந்தேன் அங்கே ஆன்மா...
சமூகத்தில் பெரும் குற்றமொன்று நிகழ்ந்து அது சமூகத்தின் கவனத்தை அடையும்போது, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனையையும், அதுவே...







