தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வரும் அருள்மிகு நாடியம்மன் திருக்கோயிலில், தமிழ் மாதம் பங்குனியில் பதினைந்து நாள் திருவிழா நீண்ட காலமாக...
நான் நடுவானில் இருக்கிறேன் வளிமண்டல அடுக்குகளின் இடைவெளியில் இவற்றின் பெயர்கள் எனக்குத் தெரியும்தானே இவை ஸ்ட்ராட்டோஸ்பியரும் மீசோஸ்பியரும்தானே? இந்த வெளிகளுக்கு இடையில் சுவாசிக்க முடியாதபடி காற்றின் அடர்த்தி...
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் சீண்டலுக்காளான வழக்கில் ‘யார் அந்த சார்?’ என்ற கேள்வி சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. எதிர்க்கட்சிகள் கூட இந்தக் கேள்வியைத் தங்களின் தேர்தல்...