சமூகத்தில் பெரும் குற்றமொன்று நிகழ்ந்து அது சமூகத்தின் கவனத்தை அடையும்போது, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனையையும், அதுவே...
திரையில் நீலச் சுவாலை கலை இலக்கியப் படைப்புகளையும் திரைப்படங்களையும் ‘கற்பனை’ எனக் கூறினாலும் அவற்றுக்குள் சமூகத்தின் எதார்த்தங்களும் இருக்கின்றன. இந்த அடிப்படையைக்கூட அறியாமல் ‘உன்குழலில்’ (YouTube) திரைப்படங்களை...
காமம் நிறைவடைய எப்போதும் இரு உடல்கள் தேவையென்று எனக்குக் கற்பிக்கப்பட்டது. நானோ அதை இரண்டு ஆன்மாக்கள் எனத் தவறாக எண்ணினேன். அதன் பின்னே அறிந்தேன் அங்கே ஆன்மா...
ஊரும் சேரியுமாகப் பிரிந்திருக்கக் கூடிய வயலூர் கிராம மக்களின் பல நூற்றாண்டுக் கால உணர்வுகளும் உறவுகளும் வாழ்வுகளும் ஏற்றத்தாழ்வோடு, பகையோடு, போலியான அன்போடு இயங்கக் கூடியன. அத்தகைய...
உறுதி நான் வாழ்தலில் நம்பிக்கை கொள்கிறேன் பீட்டா நாட்களின் காமா மக்களின் வண்ணக் கோர்வையை நம்புகிறேன். நான் சூரிய ஒளியில் நம்பிக்கை கொள்கிறேன் காற்றாலைகளிலும், நீர்வீழ்ச்சிகளிலும் மிதிவண்டிகளிலும்,...







