தலித்தியம், மார்க்சியம், பெண்ணியம் என்னும் இணைப்பில் சாதி எதிர்ப்புச் சொல்லாடலைக் கட்டியெழுப்புவதில் ஈடுபட்டிருந்தவர் அறிஞர் ராஜ் கௌதமன். அவர் மறைந்ததையொட்டி ‘அறிஞர் ராஜ் கௌதமன் அறக்கட்டளை’யை அவருடைய...
காமம் நிறைவடைய எப்போதும் இரு உடல்கள் தேவையென்று எனக்குக் கற்பிக்கப்பட்டது. நானோ அதை இரண்டு ஆன்மாக்கள் எனத் தவறாக எண்ணினேன். அதன் பின்னே அறிந்தேன் அங்கே ஆன்மா...
சமூகத்தில் பெரும் குற்றமொன்று நிகழ்ந்து அது சமூகத்தின் கவனத்தை அடையும்போது, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனையையும், அதுவே...
ஊரும் சேரியுமாகப் பிரிந்திருக்கக் கூடிய வயலூர் கிராம மக்களின் பல நூற்றாண்டுக் கால உணர்வுகளும் உறவுகளும் வாழ்வுகளும் ஏற்றத்தாழ்வோடு, பகையோடு, போலியான அன்போடு இயங்கக் கூடியன. அத்தகைய...







