உறுதி நான் வாழ்தலில் நம்பிக்கை கொள்கிறேன் பீட்டா நாட்களின் காமா மக்களின் வண்ணக் கோர்வையை நம்புகிறேன். நான் சூரிய ஒளியில் நம்பிக்கை கொள்கிறேன் காற்றாலைகளிலும், நீர்வீழ்ச்சிகளிலும் மிதிவண்டிகளிலும்,...
காமம் நிறைவடைய எப்போதும் இரு உடல்கள் தேவையென்று எனக்குக் கற்பிக்கப்பட்டது. நானோ அதை இரண்டு ஆன்மாக்கள் எனத் தவறாக எண்ணினேன். அதன் பின்னே அறிந்தேன் அங்கே ஆன்மா...
ஊரும் சேரியுமாகப் பிரிந்திருக்கக் கூடிய வயலூர் கிராம மக்களின் பல நூற்றாண்டுக் கால உணர்வுகளும் உறவுகளும் வாழ்வுகளும் ஏற்றத்தாழ்வோடு, பகையோடு, போலியான அன்போடு இயங்கக் கூடியன. அத்தகைய...
தலித்தியம், மார்க்சியம், பெண்ணியம் என்னும் இணைப்பில் சாதி எதிர்ப்புச் சொல்லாடலைக் கட்டியெழுப்புவதில் ஈடுபட்டிருந்தவர் அறிஞர் ராஜ் கௌதமன். அவர் மறைந்ததையொட்டி ‘அறிஞர் ராஜ் கௌதமன் அறக்கட்டளை’யை அவருடைய...







