மாட மாளிகைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன அதன் மந்திரக்கதவுகளை உடைத்துக்கொண்டு நீ உள் நுழைகிறாய் பிரமாண்டத்தில் மூச்சுத் திணறுகிறது வாசல்வழி தெரியாமல் மாளிகையின் உள்ளும் புறமுமாய் அலைமோதித் திரிகிறாய்...
இதழ்
All
- 2020
- அக்டோபர் 2020
- டிசம்பர் 2020
- நவம்பர் 2020
- 2021
- அக்டோபர் 2021
- ஆகஸ்ட் 2021
- ஏப்ரல் 2021
- செப்டம்பர் 2021
- ஜனவரி 2021
- ஜூன் 2021
- டிசம்பர் 2021
- நவம்பர் 2021
- பிப்ரவரி 2021
- 2022
- ஆகஸ்ட் 2022
- ஏப்ரல் 2022
- ஜனவரி 2022
- ஜுன் 2022
- பிப்ரவரி 2022
- மார்ச் 2022
- மே 2022
- 2023
- ஏப்ரல் 2023
- செப்டம்பர் 2023
- ஜனவரி 2023
- ஜூன் 2023
- ஜூலை 2023
- பிப்ரவரி 2023
- மார்ச் 2023
- மே 2023
மேலவளவு படுகொலைகள் நிகழ்ந்து கால்நூற்றாண்டாகிறது. அப்படுகொலையை நினைவுகூர்வதென்பது ஒருவகையில் தலித் மக்கள் வாழ்வில் கால்நூற்றாண்டில் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கணக்கில்...
ஊருக்குள் அடங்காமல் சற்றே தூரத்தில் எமது சஞ்சரித்தல் மூர்க்கமாய்ப் பேரன்பைப் பிரசவிக்கும் அவ்வாதி பெரும்புலத்தில் அடர்வன நிழலாய்ப் படர்ந்திருக்கிறேன் எங்கள் மூதாதைகள் கையளித்த கதைகளை அறச்சீற்றத்தோடு பண்ணிசைக்கிறேன்...
1957இல் முதுகுளத்தூர் சாதிக் கலவரத்திற்குப் பிறகு நடந்த குறிப்பிடும்படியான சாதிய வன்முறையென்று, இராமநாதபுரம் கலவரத்தைக் குறிப்பிடலாம். முப்பதாண்டு கால இடைவெளியில் தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் தலித்துகளுக்கு எதிரான...
முதல் முதலாகப் பருகத் தரப்பட்ட முலையில்தான் சதையின் வாசனை அறிமுகமானது எல்லாவற்றிற்கும் முன்பாக எல்லாவற்றையும் விட மூர்க்கமாக. ஒரு மதிகெட்ட மத்தியானத்தில் அவள் ரவிக்கையைப் போர்த்திக்கொண்டு பாலாடையைக்...