பாட்டுடைத் தலைவியும் மாட்டு வாலும் கெவுளியின் கத்தலில் வேறுபாடு கண்டுணர்ந்த தலைவி அரசமரத்தடியில் முதுகிழத்தியிடம் குறி கேட்கிறாள் சோழி உருட்டிப் பார்த்த கிழத்தி தலைவன் திரும்பும்...
JoinedJune 17, 2022
Articles3
அவன் முகம் கண்டு ஒவ்வொரு முகமும் அகோரமாகிறது ஒவ்வொரு கண்ணிலும் குரோதம் அந்த நிலத்தில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும்கூட மீசை முளைக்கிறது ஆணவத்தோடு முறுக்கிக்கொள்கிறார்கள் அனைவருக்கும் வேட்டை மிருகத்தின்...
ஊருக்குள் அடங்காமல் சற்றே தூரத்தில் எமது சஞ்சரித்தல் மூர்க்கமாய்ப் பேரன்பைப் பிரசவிக்கும் அவ்வாதி பெரும்புலத்தில் அடர்வன நிழலாய்ப் படர்ந்திருக்கிறேன் எங்கள் மூதாதைகள் கையளித்த கதைகளை அறச்சீற்றத்தோடு பண்ணிசைக்கிறேன்...